தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/கோயம்புத்தூர்/தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை... பதறும் மக்கள்...
தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை... பதறும் மக்கள்...

கோவை சரவணம்பட்டியில் ஐடி பார்க் அருகில் மூன்று காட்டு யானைகள் வழி தவறி வந்தன. அதன் பின்னர் அந்த யானைகள் அங்கிருந்து அருகில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்துள்ளன. நகரை ஒட்டிய பகுதி என்பதால் காட்டு யானைகளை கண்டு பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு காண கோரும் பொது மக்களின் கோரி

கோயம்புத்தூர்

டிச 12, 2025

Google News


மேலும் வீடியோக்கள்

பாகுபலி வில்லனா? பலி கடாவா? காட்டை இழந்த யானையின் கதை... Wild Tusker Baahubali | Elephant
பாகுபலி வில்லனா? பலி கடாவா? காட்டை இழந்த யானையின் கதை... Wild Tusker Baahubali | Elephant
பாகுபலி வில்லனா? பலி கடாவா? காட்டை இழந்த யானையின் கதை... Wild Tusker Baahubali | Elephant

17:27

பாகுபலி வில்லனா? பலி கடாவா? காட்டை இழந்த யானையின் கதை... Wild Tusker Baahubali | Elephant

மாவட்ட செய்திகள்

3 hour(s) ago

போலியோ சொட்டு மருந்து முகம்! குழந்தையை கொஞ்சிய ரங்கசாமி!
போலியோ சொட்டு மருந்து முகம்! குழந்தையை கொஞ்சிய ரங்கசாமி!

Advertisement

தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை... பதறும் மக்கள்...

கோவை சரவணம்பட்டியில் ஐடி பார்க் அருகில் மூன்று காட்டு யானைகள் வழி தவறி வந்தன. அதன் பின்னர் அந்த யானைகள் அங்கிருந்து அருகில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்துள்ளன.

டிச 12, 2025

கோயம்புத்தூர்

Google News

தொடர்புடையவை


மேலும் வீடியோக்கள்

Advertisement





      Dinamalar
      Follow us