/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/கோயம்புத்தூர்/வனத்துக்குள் பாயும் கழிவுநீர்... பலியாகும் விலங்குகள் உயிர்...
வனத்துக்குள் பாயும் கழிவுநீர்... பலியாகும் விலங்குகள் உயிர்...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகில் ஓடந்துறை ஊராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள உணவகங்கள், ஒர்க் ஷாப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்படுகிறது. இவற்றை வனவிலங்குகள் தவறுதலாக குடிக்கும் போது உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இந்த சாக்கடை நீர், வனவிலங்குகள் மட்டுமல்ல
மேலும் வீடியோக்கள்
Advertisement
வனத்துக்குள் பாயும் கழிவுநீர்... பலியாகும் விலங்குகள் உயிர்...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகில் ஓடந்துறை ஊராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள உணவகங்கள், ஒர்க் ஷாப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் அடர்ந்த வனப்பகுதிக்குள்
மார் 05, 2024
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















