/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/கோயம்புத்தூர்/எத்தனை தலைமுறை? மாறுமோ இந்த முறை... உயிர் பயத்தில் மக்கள்...
எத்தனை தலைமுறை? மாறுமோ இந்த முறை... உயிர் பயத்தில் மக்கள்...
மேட்டுப்பாளையம் இடையர்பாளையத்தில் 60 குடும்பத்தினர் வசிக்கின்றனர். அந்த இடத்தில் மழை நீர் புகுந்ததால் வேறு இடம் அளிக்குமாறு அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக மனு கொடுத்து வருகின்றனர். ஆனால் வேறு இடம் இதுவரை ஒதுக்கப்படவில்லை. மாற்று இடம் வழங்கப்படாததால் அவதிப்படும் பொது மக்களின் கோரிக்கைகள்
மேலும் வீடியோக்கள்
Advertisement
எத்தனை தலைமுறை? மாறுமோ இந்த முறை... உயிர் பயத்தில் மக்கள்...
மேட்டுப்பாளையம் இடையர்பாளையத்தில் 60 குடும்பத்தினர் வசிக்கின்றனர். அந்த இடத்தில் மழை நீர் புகுந்ததால் வேறு இடம் அளிக்குமாறு அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக மனு க
டிச 10, 2025
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















