/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/கோயம்புத்தூர்/கனவுகளை சுமந்த கால்கள்... இன்று அசைய மறுக்கும் வேதனை! பழங்குடியின குழந்தைகளின் கண்ணீர் கதை...
கனவுகளை சுமந்த கால்கள்... இன்று அசைய மறுக்கும் வேதனை! பழங்குடியின குழந்தைகளின் கண்ணீர் கதை...
கோவை மாவட்டம் கல்லாறில் ஒரு தாய் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். அவருடைய மகன் மற்றும் மகள் இரண்டு பேரும் நடக்க முடியாமல் தவழ்ந்து தான் செல்வார்கள். நடந்து செல்ல முடியாது. பள்ளிக்கும் அனுப்ப முடியவில்லை. இது தவிர பெற்றோர் இல்லாத ஒரு பெண் குழந்தையையும் அந்த தாய் காப்பாற்றி வருகிறார்
மேலும் வீடியோக்கள்
Advertisement
கனவுகளை சுமந்த கால்கள்... இன்று அசைய மறுக்கும் வேதனை! பழங்குடியின குழந்தைகளின் கண்ணீர் கதை...
கோவை மாவட்டம் கல்லாறில் ஒரு தாய் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். அவருடைய மகன் மற்றும் மகள் இரண்டு பேரும் நடக்க முடியாமல் தவழ்ந்து தான் செல்வார்கள். நடந்
ஜூலை 05, 2026
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















