/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/கோயம்புத்தூர்/கூண்டில் சிக்காத சிறுத்தை... திணறும் வனத்துறை... மக்கள் அச்சம்.....
கூண்டில் சிக்காத சிறுத்தை... திணறும் வனத்துறை... மக்கள் அச்சம்.....
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்டது. அதை பிடிப்பதற்காக வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டது. ஆனால் சிறுத்தை கூண்டில் சிக்கவில்லை. வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. சிறுத்தை பயம் காரணமாக இரவில் கிராம மக்களால் வெளியில் செல்ல முடியவில்லை. அ
மேலும் வீடியோக்கள்
Advertisement
கூண்டில் சிக்காத சிறுத்தை... திணறும் வனத்துறை... மக்கள் அச்சம்.....
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்டது. அதை பிடிப்பதற்காக வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டது. ஆனால் சிறுத்தை கூண்டில்
ஏப் 08, 2026
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















