/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/கோயம்புத்தூர்/வீடுகளுக்குள் பெருக்கெடுக்கும் மழை நீர்! குடியிருப்பு வாசிகள் குமுறல்
வீடுகளுக்குள் பெருக்கெடுக்கும் மழை நீர்! குடியிருப்பு வாசிகள் குமுறல்
கோவையில் பெய்த மழையினால் குட்டைக்கு சென்ற தண்ணீரை திருப்பி விட்டதால் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தண்ணீர் தேங்காமல் இருப்பதற்காக நடவடிக்கை எடுத்தும் எந்த பலனும் இல்லை. இதனால் பொது மக்கள் படும் அவஸ்தை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
வீடுகளுக்குள் பெருக்கெடுக்கும் மழை நீர்! குடியிருப்பு வாசிகள் குமுறல்
கோவையில் பெய்த மழையினால் குட்டைக்கு சென்ற தண்ணீரை திருப்பி விட்டதால் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தண்ணீர் தேங்காம
ஜூன் 11, 2024
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















