/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/கோயம்புத்தூர்/விழும் நிலையில் காம்பவுண்ட் சுவர்... பள்ளி நிர்வாகம் எச்சரிக்கை
விழும் நிலையில் காம்பவுண்ட் சுவர்... பள்ளி நிர்வாகம் எச்சரிக்கை
கோவை சரவணம்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இங்கு ஆறாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் இந்த பள்ளியில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அந்த சுவர் அருகே யாரு
மேலும் வீடியோக்கள்
Advertisement
விழும் நிலையில் காம்பவுண்ட் சுவர்... பள்ளி நிர்வாகம் எச்சரிக்கை
கோவை சரவணம்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இங்கு ஆறாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்
மே 25, 2024
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















