/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உடைந்த தடுப்பணை! ததும்பும் தண்ணீர் | விவசாயிகள் மகிழ்ச்சி!
/
உடைந்த தடுப்பணை! ததும்பும் தண்ணீர் | விவசாயிகள் மகிழ்ச்சி!
உடைந்த தடுப்பணை! ததும்பும் தண்ணீர் | விவசாயிகள் மகிழ்ச்சி!
கோவை அருகே 2017 ல் செங்கத்துறை தடுப்பணை உடைந்து காணப்பட்டது. இது தொடர்பாக விவசாயிகள் தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தினால் அந்த தடுப்பணை தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலங்கள் பாசன வசதி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையினால் செங்கத்துறை தடுப்பணை
மேலும் வீடியோக்கள்
Advertisement
உடைந்த தடுப்பணை! ததும்பும் தண்ணீர் | விவசாயிகள் மகிழ்ச்சி!
கோவை அருகே 2017 ல் செங்கத்துறை தடுப்பணை உடைந்து காணப்பட்டது. இது தொடர்பாக விவசாயிகள் தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தினால் அந்த தடுப்பணை தற்போது சீரமைக்கப்பட்டு
ஆக 29, 2024
கோயம்புத்தூர்
மேலும் வீடியோக்கள்
Advertisement