/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
கடலூர்
/
விவசாயிகள் துன்பத்தை போக்க கோரிக்கை farmers suffer due to non-procurement of harvesting paddy
/
விவசாயிகள் துன்பத்தை போக்க கோரிக்கை farmers suffer due to non-procurement of harvesting paddy
விவசாயிகள் துன்பத்தை போக்க கோரிக்கை farmers suffer due to non-procurement of harvesting paddy
சிதம்பரம் அருகே உள்ளது பெரியப்பட்டு கிராமம். இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் அறுவடை முடிந்துள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை வெட்ட வெளியில் விவசாயிகள் குவித்து வைத்துள்ளனர். இதுவரை அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்யவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
விவசாயிகள் துன்பத்தை போக்க கோரிக்கை farmers suffer due to non-procurement of harvesting paddy
சிதம்பரம் அருகே உள்ளது பெரியப்பட்டு கிராமம். இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் அறுவடை முடிந்துள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை வெட்ட வெளியில் விவசாயிக
செப் 20, 2024
கடலூர்
மேலும் வீடியோக்கள்
Advertisement