/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
மதுரை
/
வைகை ஆற்றை சுத்தம் செய்ய தினமும் ₹15,000 கேட்டு மதுரை ஆதீனத்துக்கு மிரட்டல் Threat to Madurai Adee
/
வைகை ஆற்றை சுத்தம் செய்ய தினமும் ₹15,000 கேட்டு மதுரை ஆதீனத்துக்கு மிரட்டல் Threat to Madurai Adee
வைகை ஆற்றை சுத்தம் செய்ய தினமும் ₹15000 கேட்டு மதுரை ஆதீனத்துக்கு மிரட்டல் Threat to Madurai Adee
தங்களை வக்கீல்கள் எனக்கூறி மூன்று பேர் மதுரை ஆதீனம் மடம் வந்தனர். அங்கு மதுரை ஆதீனம் ஸ்ரீஹரிஹர தேசிய பரமாச்சாரி சுவாமிகளை சந்தித்தனர். தமிழக ஆறுகள் வளம் மீட்பு திட்டம் என்ற பெயரில் லெட்டர் பேடில் எழுதப்பட்ட நோட்டீஸ் வழங்கினர். அந்த நோட்டீசில் குருசாமி என்பவர் கையெழுத்து இருந்தது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
வைகை ஆற்றை சுத்தம் செய்ய தினமும் ₹15000 கேட்டு மதுரை ஆதீனத்துக்கு மிரட்டல் Threat to Madurai Adee
தங்களை வக்கீல்கள் எனக்கூறி மூன்று பேர் மதுரை ஆதீனம் மடம் வந்தனர். அங்கு மதுரை ஆதீனம் ஸ்ரீஹரிஹர தேசிய பரமாச்சாரி சுவாமிகளை சந்தித்தனர். தமிழக ஆறுகள் வளம் மீட்
அக் 04, 2024
மதுரை
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















