/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
நீலகிரி
/
சத்துணவு கூட அரிசி மூட்டையை அலேக்கா தூக்கி சென்ற யானை கூட்டம் | Elephants Attack | Nilgiris
/
சத்துணவு கூட அரிசி மூட்டையை அலேக்கா தூக்கி சென்ற யானை கூட்டம் | Elephants Attack | Nilgiris
சத்துணவு கூட அரிசி மூட்டையை அலேக்கா தூக்கி சென்ற யானை கூட்டம் | Elephants Attack | Nilgiris
நீலகிரி மாவட்டம் பந்தலூர் சேரங்கோடு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சத்துணவு பொருட்கள் இருப்பு அறை உள்ளது. இந்த பகுதியை ஒட்டிய புதரில் இரவு யானை கூட்டம் முகாமிட்டது. 3 யானைகள் பள்ளி வளாகத்தில் புகுந்தன.
மேலும் வீடியோக்கள்
Advertisement
சத்துணவு கூட அரிசி மூட்டையை அலேக்கா தூக்கி சென்ற யானை கூட்டம் | Elephants Attack | Nilgiris
நீலகிரி மாவட்டம் பந்தலூர் சேரங்கோடு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சத்துணவு பொருட்கள் இருப்பு அறை உள்ளது. இந்த பகுதியை ஒட்டிய புதரில் இரவு யா
ஜன 04, 2024
நீலகிரி
மேலும் வீடியோக்கள்
Advertisement