பொதுமக்கள் குளிக்க தடை போலீஸ் பாதுகாப்பு
புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றமாக உள்ளதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புதுச்சேரி, கடலூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1 கொடி ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
பொதுமக்கள் குளிக்க தடை போலீஸ் பாதுகாப்பு
புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றமாக உள்ளதால் போலீசார் பாதுகாப்பு பணிய
நவ 26, 2024
புதுச்சேரி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















