/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/புதுச்சேரி/பக்தர்கள் கூட்டு தியானம் | Aurobindo Ashram Mother's Birthday
பக்தர்கள் கூட்டு தியானம் | Aurobindo Ashram Mother's Birthday
புதுச்சேரியை அடுத்த ஆரோவில் சர்வதேச நகரை அமைத்த அன்னை மிரா அல்பாசா (mirra alfassa) பாரிசில் 1878ம் ஆண்டு பிப்ரவரி 21 ம் தேதி பிறந்தார். ஸ்ரீஅரவிந்தரின் ஆன்மிகக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 1914ல் புதுச்சேரி வந்தார். அரவிந்தர் இவரை அம்மா என்ற பெயரிலேயே அழைத்தார். அன்னையின் பெரும் முயற
மேலும் வீடியோக்கள்
Advertisement
பக்தர்கள் கூட்டு தியானம் | Aurobindo Ashram Mother's Birthday
புதுச்சேரியை அடுத்த ஆரோவில் சர்வதேச நகரை அமைத்த அன்னை மிரா அல்பாசா (mirra alfassa) பாரிசில் 1878ம் ஆண்டு பிப்ரவரி 21 ம் தேதி பிறந்தார். ஸ்ரீஅரவிந்தரின் ஆன்ம
பிப் 21, 2024
புதுச்சேரி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















