/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
புதுச்சேரி
/
வெள்ளத்தில் மூழ்கிய 300 ஏக்கர் சீரக சம்பா, பொன்னி | விவசாயிகள் கண்ணீர் | Puducherry | Rain Today
/
வெள்ளத்தில் மூழ்கிய 300 ஏக்கர் சீரக சம்பா, பொன்னி | விவசாயிகள் கண்ணீர் | Puducherry | Rain Today
வெள்ளத்தில் மூழ்கிய 300 ஏக்கர் சீரக சம்பா பொன்னி | விவசாயிகள் கண்ணீர் | Puducherry | Rain Today
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி கைக்கலப்பட்டு கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. இங்குள்ள ஏரி பல ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை. ஏரியின் மதகு, கால்வாய்கள் சேதமடைந்தன. இந்த நிலையில் நேற்று மாலை முதல் கொட்டி தீர்த்த கனமழையால் ஏரியை நோக்கி பெருவெள்ளம் வந்தது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
வெள்ளத்தில் மூழ்கிய 300 ஏக்கர் சீரக சம்பா பொன்னி | விவசாயிகள் கண்ணீர் | Puducherry | Rain Today
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி கைக்கலப்பட்டு கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. இங்குள்ள ஏரி பல ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை. ஏரி
ஜன 08, 2024
புதுச்சேரி
மேலும் வீடியோக்கள்
Advertisement