பஞ்சரத்ன கீர்த்தனை பாடி அஞ்சலி Thyagaraja Music Tribute
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு ஸ்ரீ தியாகராஜர் திருவாரூரில் பிறந்து திருவையாறு காவிரிக்கரையில் 1847ம் ஆண்டு முக்தி அடைந்தார். தியாகராஜரை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் திருவையாறில் அவர் முக்தி அடைந்த இடம் அருகே கர்நாடக இசை சலைஞர்களின் ஆராதனை விழா விமரிசையாக நடப்பது வழக்கம்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
பஞ்சரத்ன கீர்த்தனை பாடி அஞ்சலி Thyagaraja Music Tribute
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு ஸ்ரீ தியாகராஜர் திருவாரூரில் பிறந்து திருவையாறு காவிரிக்கரையில் 1847ம் ஆண்டு முக்தி அடைந்தார். தியாகராஜரை நினைவு கூ
ஜன 28, 2024
தஞ்சாவூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















