/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/தஞ்சாவூர்/சந்தனம் பூசி முஸ்லிம்கள் தொழுகை. Kanduri at Rajagirii Dargah
சந்தனம் பூசி முஸ்லிம்கள் தொழுகை. Kanduri at Rajagirii Dargah
தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரியில் உள்ள பீர் கைப் ஒலியுல்லா தர்காவில் 487 வது கந்தூரி விழா நடைபெற்றது. சந்தனக்கூடு உரூசுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் சந்தனம் பூசி தொழுகை நடத்தினர். விழாவில் பெண்கள் உட்பட ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
சந்தனம் பூசி முஸ்லிம்கள் தொழுகை. Kanduri at Rajagirii Dargah
தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரியில் உள்ள பீர் கைப் ஒலியுல்லா தர்காவில் 487 வது கந்தூரி விழா நடைபெற்றது. சந்தனக்கூடு உரூசுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் சந்த
ஜூன் 21, 2024
தஞ்சாவூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















