/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
திருப்பூர்
/
மக்கள் பிரதிநிதிகள் ஒருவரை கூட காணோம் Protest demanding road facility Palladam
/
மக்கள் பிரதிநிதிகள் ஒருவரை கூட காணோம் Protest demanding road facility Palladam
மக்கள் பிரதிநிதிகள் ஒருவரை கூட காணோம் Protest demanding road facility Palladam
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மாதப்பூர் செந்தில் நகர், லட்சுமி நகர் பகுதிகளில் 300 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு செல்ல ரோடு வசதி இல்லை. மண் வழிப்பாதையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ரோடு விரிவாக்கப் பணிக்காக மண் தடம் பாழாய் போனது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
மக்கள் பிரதிநிதிகள் ஒருவரை கூட காணோம் Protest demanding road facility Palladam
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மாதப்பூர் செந்தில் நகர், லட்சுமி நகர் பகுதிகளில் 300 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு செல்ல ரோடு வசதி இல்லை
அக் 09, 2024
திருப்பூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















