/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
திருச்சி
/
விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி Flooding in the Paddy fields Manaparai
/
விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி Flooding in the Paddy fields Manaparai
விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி Flooding in the Paddy fields Manaparai
திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக மாலை நேரங்களில் கன மழை பெய்கிறது. அப்பகுதி விவசாயிகள் 300 ஏக்கருக்கு மேல் கோடை காலத்திற்கு ஏற்ற குறுவை நெல் ரகங்களை பயிரிட்டனர். ஒரு வாரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்தது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி Flooding in the Paddy fields Manaparai
திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக மாலை நேரங்களில் கன மழை பெய்கிறது. அப்பகுதி விவசாயிகள் 300 ஏக்கருக்கு ம
மே 22, 2024
திருச்சி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















