/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
விழுப்புரம்
/
மரக்காணம் அருகே வெள்ளத்தில் தத்தளிக்கும் 5 கிராமம் | மக்கள் கண்ணீர் | Villupuram flood | Rain Today
/
மரக்காணம் அருகே வெள்ளத்தில் தத்தளிக்கும் 5 கிராமம் | மக்கள் கண்ணீர் | Villupuram flood | Rain Today
மரக்காணம் அருகே வெள்ளத்தில் தத்தளிக்கும் 5 கிராமம் | மக்கள் கண்ணீர் | Villupuram flood | Rain Today
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கன மழை பெய்தது. இதில் கந்தாடு கிராம ஏரி உடைந்தது. இதனால் மண்டகப்பட்டு, புதுப்பேட்டை, காணிமேடு, அகரம், சூனாம்பேடு ஆகிய 5 கிராமங்கள் நீரில் மூழ்கின. இப்பகுதியில் பயிரிட்ட 2 ஆயிரம் ஏக்கர் மணிலா, நெல், உளுந்தை வெள்ளம் முற்றிலும் அடித்து சென்றது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
மரக்காணம் அருகே வெள்ளத்தில் தத்தளிக்கும் 5 கிராமம் | மக்கள் கண்ணீர் | Villupuram flood | Rain Today
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கன மழை பெய்தது. இதில் கந்தாடு கிராம ஏரி உடைந்தது. இதனால் மண்டகப்பட்டு, புதுப்பேட்டை, காணிமேடு, அகரம், சூனாம்பேடு ஆகி
ஜன 08, 2024
விழுப்புரம்
மேலும் வீடியோக்கள்
Advertisement