/
தினமலர் டிவி
/
பொது
/
மாணவியிடம் அத்து மீறியவர் சிறையில் அடைப்பு
/
மாணவியிடம் அத்து மீறியவர் சிறையில் அடைப்பு
மாணவியிடம் அத்து மீறியவர் சிறையில் அடைப்பு
தருமபுரி மாவட்டம் கடத்தூரில் மளிகை கடை நடத்தி வருபவர் சுதாகர். தமிழக வெற்றி கழகத்தில் கடத்தூர் நகர செயலாளராக இருக்கிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் பிளஸ் 1 மாணவி வீட்டில் தனியாக தூங்கி இருக்கிறார். அவரது பாட்டி திண்ணையில் தூங்கிகொண்டு இருந்தார். வீட்டின் கதவு தாழிடப்படவில்லை.
மேலும் வீடியோக்கள்
Advertisement
மாணவியிடம் அத்து மீறியவர் சிறையில் அடைப்பு
தருமபுரி மாவட்டம் கடத்தூரில் மளிகை கடை நடத்தி வருபவர் சுதாகர். தமிழக வெற்றி கழகத்தில் கடத்தூர் நகர செயலாளராக இருக்கிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும்
மார் 01, 2025
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement