sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினமலர் டிவி

/

பொது

/

தடை விதித்த உத்தரவை வாபஸ் பெற்றது ஐகோர்ட் | AIADMK | Palanisami Case | High Court

/

தடை விதித்த உத்தரவை வாபஸ் பெற்றது ஐகோர்ட் | AIADMK | Palanisami Case | High Court

தடை விதித்த உத்தரவை வாபஸ் பெற்றது ஐகோர்ட் | AIADMK | Palanisami Case | High Court

2022ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலராக பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரியும், திண்டுக்கலை சேர்ந்த சூரியமூர்த்தி சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி, பழ

பொது

ஆக 22, 2025

Google News


செய்தி தளம் E-Paper

செப் 16, 2025 16:33

தலைவரையோ அல்லது கட்சியின் பொதுச் செயலாளரையோ அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நடைமுறைக்கு ஒத்து வராத செயல் ஆகும். இப்படி ஒருவர் கூறுவாரே ஆனால் 50% குறைவான வாக்குப்பதிவில் வெற்றி பெற்றவரின் வெற்றி செல்லாது என அறிவிக்க மனு செய்யலாம் என கருதப்படுகிறது. ஆகவே, பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களுடைய முடிவு இறுதி முடிவாக கருதப்பட வேண்டும். பொய் வாக்குறுதிகள் மற்றும் பண பரிமாற்றங்கள் மூலம் வெற்றி அடையக்கூடிய வேட்பாளர்களையே தண்டிக்க, கண்டிக்க மற்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் பதவி நீக்கம் செய்ய இந்த நாட்டில் சட்டம் இல்லை. அப்படியே பதவி பறிப்பு அறிவித்தாலும் அது பதவி காலத்திற்குப் பிறகுதான் அமலுக்கு வருகிறது. இந்த தீர்ப்பு மூலம் அவர் பெற்ற சலுகைகளை திரும்ப அளிக்க எந்த சட்டத்திலும் இடமில்லை.

Rate this



தலைவரையோ அல்லது கட்சியின் பொதுச் செயலாளரையோ அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நடைமுறைக்கு ஒத்து வராத செயல் ஆகும். இப்படி ஒருவர் கூறுவாரே ஆனால் 50% குறைவான வாக்குப்பதிவில் வெற்றி பெற்றவரின் வெற்றி செல்லாது என அறிவிக்க மனு செய்யலாம் என கருதப்படுகிறது. ஆகவே, பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களுடைய முடிவு இறுதி முடிவாக கருதப்பட வேண்டும். பொய் வாக்குறுதிகள் மற்றும் பண பரிமாற்றங்கள் மூலம் வெற்றி அடையக்கூடிய வேட்பாளர்களையே தண்டிக்க, கண்டிக்க மற்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் பதவி நீக்கம் செய்ய இந்த நாட்டில் சட்டம் இல்லை. அப்படியே பதவி பறிப்பு அறிவித்தாலும் அது பதவி காலத்திற்குப் பிறகுதான் அமலுக்கு வருகிறது. இந்த தீர்ப்பு மூலம் அவர் பெற்ற சலுகைகளை திரும்ப அளிக்க எந்த சட்டத்திலும் இடமில்லை.

Rate this


மேலும் வீடியோக்கள்

img
img
img

01:44

சரசரவென முன்பதிவு ஆகும் சிறப்பு பஸ்கள் | Diwali

பொது

24 minutes ago

நலம் விசாரித்த பழனிசாமி கலகலப்பாக பேசிய ராமதாஸ் #Edappadi #Ramadoss
நலம் விசாரித்த பழனிசாமி கலகலப்பாக பேசிய ராமதாஸ் #Edappadi #Ramadoss

Advertisement

தடை விதித்த உத்தரவை வாபஸ் பெற்றது ஐகோர்ட் | AIADMK | Palanisami Case | High Court

2022ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலராக பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்

ஆக 22, 2025

பொது

Google News


செய்தி தளம் E-Paper

செப் 16, 2025 16:33

தலைவரையோ அல்லது கட்சியின் பொதுச் செயலாளரையோ அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நடைமுறைக்கு ஒத்து வராத செயல் ஆகும். இப்படி ஒருவர் கூறுவாரே ஆனால் 50% குறைவான வாக்குப்பதிவில் வெற்றி பெற்றவரின் வெற்றி செல்லாது என அறிவிக்க மனு செய்யலாம் என கருதப்படுகிறது. ஆகவே, பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களுடைய முடிவு இறுதி முடிவாக கருதப்பட வேண்டும். பொய் வாக்குறுதிகள் மற்றும் பண பரிமாற்றங்கள் மூலம் வெற்றி அடையக்கூடிய வேட்பாளர்களையே தண்டிக்க, கண்டிக்க மற்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் பதவி நீக்கம் செய்ய இந்த நாட்டில் சட்டம் இல்லை. அப்படியே பதவி பறிப்பு அறிவித்தாலும் அது பதவி காலத்திற்குப் பிறகுதான் அமலுக்கு வருகிறது. இந்த தீர்ப்பு மூலம் அவர் பெற்ற சலுகைகளை திரும்ப அளிக்க எந்த சட்டத்திலும் இடமில்லை.

Rate this



செய்தி தளம் E-Paper

செப் 16, 2025 16:33

தலைவரையோ அல்லது கட்சியின் பொதுச் செயலாளரையோ அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நடைமுறைக்கு ஒத்து வராத செயல் ஆகும். இப்படி ஒருவர் கூறுவாரே ஆனால் 50% குறைவான வாக்குப்பதிவில் வெற்றி பெற்றவரின் வெற்றி செல்லாது என அறிவிக்க மனு செய்யலாம் என கருதப்படுகிறது. ஆகவே, பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களுடைய முடிவு இறுதி முடிவாக கருதப்பட வேண்டும். பொய் வாக்குறுதிகள் மற்றும் பண பரிமாற்றங்கள் மூலம் வெற்றி அடையக்கூடிய வேட்பாளர்களையே தண்டிக்க, கண்டிக்க மற்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் பதவி நீக்கம் செய்ய இந்த நாட்டில் சட்டம் இல்லை. அப்படியே பதவி பறிப்பு அறிவித்தாலும் அது பதவி காலத்திற்குப் பிறகுதான் அமலுக்கு வருகிறது. இந்த தீர்ப்பு மூலம் அவர் பெற்ற சலுகைகளை திரும்ப அளிக்க எந்த சட்டத்திலும் இடமில்லை.

Rate this


தொடர்புடையவை


Follow us
Follow us

மேலும் வீடியோக்கள்

Advertisement





      Dinamalar
      Follow us