/
தினமலர் டிவி
/
பொது
/
தடை விதித்த உத்தரவை வாபஸ் பெற்றது ஐகோர்ட் | AIADMK | Palanisami Case | High Court
/
தடை விதித்த உத்தரவை வாபஸ் பெற்றது ஐகோர்ட் | AIADMK | Palanisami Case | High Court
தடை விதித்த உத்தரவை வாபஸ் பெற்றது ஐகோர்ட் | AIADMK | Palanisami Case | High Court
2022ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலராக பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரியும், திண்டுக்கலை சேர்ந்த சூரியமூர்த்தி சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி, பழ
தலைவரையோ அல்லது கட்சியின் பொதுச் செயலாளரையோ அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நடைமுறைக்கு ஒத்து வராத செயல் ஆகும். இப்படி ஒருவர் கூறுவாரே ஆனால் 50% குறைவான வாக்குப்பதிவில் வெற்றி பெற்றவரின் வெற்றி செல்லாது என அறிவிக்க மனு செய்யலாம் என கருதப்படுகிறது. ஆகவே, பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களுடைய முடிவு இறுதி முடிவாக கருதப்பட வேண்டும். பொய் வாக்குறுதிகள் மற்றும் பண பரிமாற்றங்கள் மூலம் வெற்றி அடையக்கூடிய வேட்பாளர்களையே தண்டிக்க, கண்டிக்க மற்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் பதவி நீக்கம் செய்ய இந்த நாட்டில் சட்டம் இல்லை. அப்படியே பதவி பறிப்பு அறிவித்தாலும் அது பதவி காலத்திற்குப் பிறகுதான் அமலுக்கு வருகிறது. இந்த தீர்ப்பு மூலம் அவர் பெற்ற சலுகைகளை திரும்ப அளிக்க எந்த சட்டத்திலும் இடமில்லை.
Rate this
தலைவரையோ அல்லது கட்சியின் பொதுச் செயலாளரையோ அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நடைமுறைக்கு ஒத்து வராத செயல் ஆகும். இப்படி ஒருவர் கூறுவாரே ஆனால் 50% குறைவான வாக்குப்பதிவில் வெற்றி பெற்றவரின் வெற்றி செல்லாது என அறிவிக்க மனு செய்யலாம் என கருதப்படுகிறது. ஆகவே, பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களுடைய முடிவு இறுதி முடிவாக கருதப்பட வேண்டும். பொய் வாக்குறுதிகள் மற்றும் பண பரிமாற்றங்கள் மூலம் வெற்றி அடையக்கூடிய வேட்பாளர்களையே தண்டிக்க, கண்டிக்க மற்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் பதவி நீக்கம் செய்ய இந்த நாட்டில் சட்டம் இல்லை. அப்படியே பதவி பறிப்பு அறிவித்தாலும் அது பதவி காலத்திற்குப் பிறகுதான் அமலுக்கு வருகிறது. இந்த தீர்ப்பு மூலம் அவர் பெற்ற சலுகைகளை திரும்ப அளிக்க எந்த சட்டத்திலும் இடமில்லை.
Rate this
மேலும் வீடியோக்கள்
Advertisement
தடை விதித்த உத்தரவை வாபஸ் பெற்றது ஐகோர்ட் | AIADMK | Palanisami Case | High Court
2022ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலராக பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்
ஆக 22, 2025
பொது
தலைவரையோ அல்லது கட்சியின் பொதுச் செயலாளரையோ அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நடைமுறைக்கு ஒத்து வராத செயல் ஆகும். இப்படி ஒருவர் கூறுவாரே ஆனால் 50% குறைவான வாக்குப்பதிவில் வெற்றி பெற்றவரின் வெற்றி செல்லாது என அறிவிக்க மனு செய்யலாம் என கருதப்படுகிறது. ஆகவே, பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களுடைய முடிவு இறுதி முடிவாக கருதப்பட வேண்டும். பொய் வாக்குறுதிகள் மற்றும் பண பரிமாற்றங்கள் மூலம் வெற்றி அடையக்கூடிய வேட்பாளர்களையே தண்டிக்க, கண்டிக்க மற்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் பதவி நீக்கம் செய்ய இந்த நாட்டில் சட்டம் இல்லை. அப்படியே பதவி பறிப்பு அறிவித்தாலும் அது பதவி காலத்திற்குப் பிறகுதான் அமலுக்கு வருகிறது. இந்த தீர்ப்பு மூலம் அவர் பெற்ற சலுகைகளை திரும்ப அளிக்க எந்த சட்டத்திலும் இடமில்லை.
Rate this
தலைவரையோ அல்லது கட்சியின் பொதுச் செயலாளரையோ அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நடைமுறைக்கு ஒத்து வராத செயல் ஆகும். இப்படி ஒருவர் கூறுவாரே ஆனால் 50% குறைவான வாக்குப்பதிவில் வெற்றி பெற்றவரின் வெற்றி செல்லாது என அறிவிக்க மனு செய்யலாம் என கருதப்படுகிறது. ஆகவே, பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களுடைய முடிவு இறுதி முடிவாக கருதப்பட வேண்டும். பொய் வாக்குறுதிகள் மற்றும் பண பரிமாற்றங்கள் மூலம் வெற்றி அடையக்கூடிய வேட்பாளர்களையே தண்டிக்க, கண்டிக்க மற்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் பதவி நீக்கம் செய்ய இந்த நாட்டில் சட்டம் இல்லை. அப்படியே பதவி பறிப்பு அறிவித்தாலும் அது பதவி காலத்திற்குப் பிறகுதான் அமலுக்கு வருகிறது. இந்த தீர்ப்பு மூலம் அவர் பெற்ற சலுகைகளை திரும்ப அளிக்க எந்த சட்டத்திலும் இடமில்லை.
Rate this
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement