/
தினமலர் டிவி
/
பொது
/
பயிர்கள், வாகனங்கள் சேதம்; படகில் சென்று பார்த்தார் சந்திரபாபு! andhra flood| chandrababu naidu|
/
பயிர்கள், வாகனங்கள் சேதம்; படகில் சென்று பார்த்தார் சந்திரபாபு! andhra flood| chandrababu naidu|
பயிர்கள் வாகனங்கள் சேதம்; படகில் சென்று பார்த்தார் சந்திரபாபு! andhra flood| chandrababu naidu|
ஆந்திரா, தெலங்கானாவில் கடந்த 3 நாட்களாக மிக கன மழை பெய்து வருகிறது. ஆந்திராவில், கிருஷ்ணா, என்டிஆர், பல்நாடு உள்ளிட்ட 11 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன. விஜயவாடா நகரம் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. முதல்வர் சந்திரபாபு நாயுடு 2வது ந
மேலும் வீடியோக்கள்
Advertisement
பயிர்கள் வாகனங்கள் சேதம்; படகில் சென்று பார்த்தார் சந்திரபாபு! andhra flood| chandrababu naidu|
ஆந்திரா, தெலங்கானாவில் கடந்த 3 நாட்களாக மிக கன மழை பெய்து வருகிறது. ஆந்திராவில், கிருஷ்ணா, என்டிஆர், பல்நாடு உள்ளிட்ட 11 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு
செப் 02, 2024
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement