/தினமலர் டிவி/பொது/ஆம்ஸ்ட்ராங் வழக்கில் அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சி | Armstrong | Armstrong Case
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சி | Armstrong | Armstrong Case
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடிகள், வக்கீல்கள் என 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ராணிப்பேட்டையை சேர்ந்த ரவுடி பொன்னை பாலு உட்பட 11 பேர் ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டனர். அப்போது போலீசாரின் பிடியில் இருந்து தப்பிய
பொது
ஜூலை 23, 2024
மேலும் வீடியோக்கள்
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சி | Armstrong | Armstrong Case
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடிகள், வக்கீல்கள் என 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ராணிப்பேட்டையை சேர்ந்த ரவுடி
ஜூலை 23, 2024
பொது















