sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினமலர் டிவி

/

பொது

/

லேசா நாய் கடிச்சாலும் அலட்சியம் வேண்டாம்: சேலத்தில் பகீர் | Dog | Street Dog | Rabies vaccine

/

லேசா நாய் கடிச்சாலும் அலட்சியம் வேண்டாம்: சேலத்தில் பகீர் | Dog | Street Dog | Rabies vaccine

லேசா நாய் கடிச்சாலும் அலட்சியம் வேண்டாம்: சேலத்தில் பகீர் | Dog | Street Dog | Rabies vaccine

சேலம், கொங்கணாபுரம் அடுத்த இலவம்பாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி, வயது 43. தறி தொழிலாளி. கடந்த 3 மாதங்களுக்கு முன் இவரது வளர்ப்பு நாய் கடித்துள்ளது. எந்த ஒரு தடுப்பூசியும் போடாமல் இருந்துள்ளார். திடீரென கடந்த இரண்டு நாட்களாக தண்ணீரை கண்டு பயந்துள்ளார். ஆஸ்பிடலுக்கு அழைத்து ச

பொது

ஆக 19, 2025

Google News


Raja

Raja

ஆக 20, 2025 09:41

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு தெருக்களில் நாய்களின் தொல்லை இந்த அளவுக்கு இருந்ததில்லை. தெருநாய்களை கட்டுபடுத்தும் அரசின் முயற்சிகளுக்கு, விலங்கு நல ஆர்வலர்கள் என்ற போர்வையில் சிலரும், திருமதி. மேனகாகாந்தியும் நீதிமன்றத்தில் தடை வாங்கினர். இதனால் தெருநாய்களின் பெருக்கம் பெருமளவில் அதிகரித்து, பொது மக்கள் தெருவில் நிம்மதியாக நடமாட முடியாத நெருக்கடி ஏற்பட்டது. ஒரு தெருநாய் ஒரு பிரசவத்தில் குறைந்தபட்சம் ஐந்து குட்டிகளை ஈனும். அந்த குட்டிகள் பெருசாகி அதன் மூலம் மறுபடியும் நாய்கள் பிறந்து தற்போது லட்சக்கணக்கான தெருநாய்கள் வீதிகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த தெரு நாய்களினால் சிறுகுழந்தைகள், முதியோர்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோர், வீடுகளுக்கு மின்சார கணக்கெடுப்பு எடுக்க வரும் ஊழியர்கள், போஸ்ட்மேன், கொரியர் சேவை செய்வோர், மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சுவிக்கி நிறுவன ஊழியர்கள் மற்றும் ஆடு மாடு போன்ற விலங்கினங்கள் என பலதரப்பட்டவர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்த தெருநாய்கள் கடித்து நிறைய பேர் மரணம் அடைந்துள்ளனர். தங்கள் வீட்டில் மீந்து போன உணவு பொருட்களை இந்த தெரு நாய்களுக்கு அளித்து, இவைகள் பல்கி பெருகுவதற்கு பொதுமக்கள் சிலரும் காரணம். வீட்டில் வளர்ப்பு நாய்களை வளர்க்கும் சிலர் , அந்த நாய்களுக்கு காலா காலத்தில் போட வேண்டிய தடுப்பூசிகளை போடுவதில்லை. அவைகளை தெருவில் விட்டு விடுகின்றனர். இதன் மூலமும் மக்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படுகிறது. வாயில்லா ஜீவன்களான தெரு நாய்களை கொல்லக்கூடாது என்று விலங்கு நல ஆர்வலர்கள் என்போர் கொடி பிடித்து வருகிறார்கள். அப்படி கூறும் இந்த ஆர்வலர்கள் ஆடு, மாடு இவைகளின் இறைச்சியை உண்பார்கள். இவைகள் வாயில்லா ஜீவன்கள் இல்லையா? ஆடு மாடு இவைகளை இறைச்சிக்காக கொல்லகூடாது என்று இவர்களோ அல்லது திருமதி.மேனகாகாந்தியோ நீதிமன்றம் செல்லவில்லையே? ஏன்?

Rate this



சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு தெருக்களில் நாய்களின் தொல்லை இந்த அளவுக்கு இருந்ததில்லை. தெருநாய்களை கட்டுபடுத்தும் அரசின் முயற்சிகளுக்கு, விலங்கு நல ஆர்வலர்கள் என்ற போர்வையில் சிலரும், திருமதி. மேனகாகாந்தியும் நீதிமன்றத்தில் தடை வாங்கினர். இதனால் தெருநாய்களின் பெருக்கம் பெருமளவில் அதிகரித்து, பொது மக்கள் தெருவில் நிம்மதியாக நடமாட முடியாத நெருக்கடி ஏற்பட்டது. ஒரு தெருநாய் ஒரு பிரசவத்தில் குறைந்தபட்சம் ஐந்து குட்டிகளை ஈனும். அந்த குட்டிகள் பெருசாகி அதன் மூலம் மறுபடியும் நாய்கள் பிறந்து தற்போது லட்சக்கணக்கான தெருநாய்கள் வீதிகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த தெரு நாய்களினால் சிறுகுழந்தைகள், முதியோர்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோர், வீடுகளுக்கு மின்சார கணக்கெடுப்பு எடுக்க வரும் ஊழியர்கள், போஸ்ட்மேன், கொரியர் சேவை செய்வோர், மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சுவிக்கி நிறுவன ஊழியர்கள் மற்றும் ஆடு மாடு போன்ற விலங்கினங்கள் என பலதரப்பட்டவர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்த தெருநாய்கள் கடித்து நிறைய பேர் மரணம் அடைந்துள்ளனர். தங்கள் வீட்டில் மீந்து போன உணவு பொருட்களை இந்த தெரு நாய்களுக்கு அளித்து, இவைகள் பல்கி பெருகுவதற்கு பொதுமக்கள் சிலரும் காரணம். வீட்டில் வளர்ப்பு நாய்களை வளர்க்கும் சிலர் , அந்த நாய்களுக்கு காலா காலத்தில் போட வேண்டிய தடுப்பூசிகளை போடுவதில்லை. அவைகளை தெருவில் விட்டு விடுகின்றனர். இதன் மூலமும் மக்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படுகிறது. வாயில்லா ஜீவன்களான தெரு நாய்களை கொல்லக்கூடாது என்று விலங்கு நல ஆர்வலர்கள் என்போர் கொடி பிடித்து வருகிறார்கள். அப்படி கூறும் இந்த ஆர்வலர்கள் ஆடு, மாடு இவைகளின் இறைச்சியை உண்பார்கள். இவைகள் வாயில்லா ஜீவன்கள் இல்லையா? ஆடு மாடு இவைகளை இறைச்சிக்காக கொல்லகூடாது என்று இவர்களோ அல்லது திருமதி.மேனகாகாந்தியோ நீதிமன்றம் செல்லவில்லையே? ஏன்?

Rate this


மேலும் வீடியோக்கள்

img
img
img

01:56

சுப்ரீம் கோர்ட்டில் திமுக முக்கிய வழக்கு | Kalaignar University Bill

பொது

பொது

1 hour(s) ago

1 hour(s) ago

நாயை கவ்வி  சென்ற சிறுத்தை!
நாயை கவ்வி  சென்ற சிறுத்தை!

Advertisement

லேசா நாய் கடிச்சாலும் அலட்சியம் வேண்டாம்: சேலத்தில் பகீர் | Dog | Street Dog | Rabies vaccine

சேலம், கொங்கணாபுரம் அடுத்த இலவம்பாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி, வயது 43. தறி தொழிலாளி. கடந்த 3 மாதங்களுக்கு முன் இவரது வளர்ப்பு நாய் கடித்துள்ளது. எந்த

ஆக 19, 2025

பொது

Google News


Raja

Raja

ஆக 20, 2025 09:41

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு தெருக்களில் நாய்களின் தொல்லை இந்த அளவுக்கு இருந்ததில்லை. தெருநாய்களை கட்டுபடுத்தும் அரசின் முயற்சிகளுக்கு, விலங்கு நல ஆர்வலர்கள் என்ற போர்வையில் சிலரும், திருமதி. மேனகாகாந்தியும் நீதிமன்றத்தில் தடை வாங்கினர். இதனால் தெருநாய்களின் பெருக்கம் பெருமளவில் அதிகரித்து, பொது மக்கள் தெருவில் நிம்மதியாக நடமாட முடியாத நெருக்கடி ஏற்பட்டது. ஒரு தெருநாய் ஒரு பிரசவத்தில் குறைந்தபட்சம் ஐந்து குட்டிகளை ஈனும். அந்த குட்டிகள் பெருசாகி அதன் மூலம் மறுபடியும் நாய்கள் பிறந்து தற்போது லட்சக்கணக்கான தெருநாய்கள் வீதிகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த தெரு நாய்களினால் சிறுகுழந்தைகள், முதியோர்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோர், வீடுகளுக்கு மின்சார கணக்கெடுப்பு எடுக்க வரும் ஊழியர்கள், போஸ்ட்மேன், கொரியர் சேவை செய்வோர், மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சுவிக்கி நிறுவன ஊழியர்கள் மற்றும் ஆடு மாடு போன்ற விலங்கினங்கள் என பலதரப்பட்டவர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்த தெருநாய்கள் கடித்து நிறைய பேர் மரணம் அடைந்துள்ளனர். தங்கள் வீட்டில் மீந்து போன உணவு பொருட்களை இந்த தெரு நாய்களுக்கு அளித்து, இவைகள் பல்கி பெருகுவதற்கு பொதுமக்கள் சிலரும் காரணம். வீட்டில் வளர்ப்பு நாய்களை வளர்க்கும் சிலர் , அந்த நாய்களுக்கு காலா காலத்தில் போட வேண்டிய தடுப்பூசிகளை போடுவதில்லை. அவைகளை தெருவில் விட்டு விடுகின்றனர். இதன் மூலமும் மக்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படுகிறது. வாயில்லா ஜீவன்களான தெரு நாய்களை கொல்லக்கூடாது என்று விலங்கு நல ஆர்வலர்கள் என்போர் கொடி பிடித்து வருகிறார்கள். அப்படி கூறும் இந்த ஆர்வலர்கள் ஆடு, மாடு இவைகளின் இறைச்சியை உண்பார்கள். இவைகள் வாயில்லா ஜீவன்கள் இல்லையா? ஆடு மாடு இவைகளை இறைச்சிக்காக கொல்லகூடாது என்று இவர்களோ அல்லது திருமதி.மேனகாகாந்தியோ நீதிமன்றம் செல்லவில்லையே? ஏன்?

Rate this



Raja

Raja

ஆக 20, 2025 09:41

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு தெருக்களில் நாய்களின் தொல்லை இந்த அளவுக்கு இருந்ததில்லை. தெருநாய்களை கட்டுபடுத்தும் அரசின் முயற்சிகளுக்கு, விலங்கு நல ஆர்வலர்கள் என்ற போர்வையில் சிலரும், திருமதி. மேனகாகாந்தியும் நீதிமன்றத்தில் தடை வாங்கினர். இதனால் தெருநாய்களின் பெருக்கம் பெருமளவில் அதிகரித்து, பொது மக்கள் தெருவில் நிம்மதியாக நடமாட முடியாத நெருக்கடி ஏற்பட்டது. ஒரு தெருநாய் ஒரு பிரசவத்தில் குறைந்தபட்சம் ஐந்து குட்டிகளை ஈனும். அந்த குட்டிகள் பெருசாகி அதன் மூலம் மறுபடியும் நாய்கள் பிறந்து தற்போது லட்சக்கணக்கான தெருநாய்கள் வீதிகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த தெரு நாய்களினால் சிறுகுழந்தைகள், முதியோர்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோர், வீடுகளுக்கு மின்சார கணக்கெடுப்பு எடுக்க வரும் ஊழியர்கள், போஸ்ட்மேன், கொரியர் சேவை செய்வோர், மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சுவிக்கி நிறுவன ஊழியர்கள் மற்றும் ஆடு மாடு போன்ற விலங்கினங்கள் என பலதரப்பட்டவர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்த தெருநாய்கள் கடித்து நிறைய பேர் மரணம் அடைந்துள்ளனர். தங்கள் வீட்டில் மீந்து போன உணவு பொருட்களை இந்த தெரு நாய்களுக்கு அளித்து, இவைகள் பல்கி பெருகுவதற்கு பொதுமக்கள் சிலரும் காரணம். வீட்டில் வளர்ப்பு நாய்களை வளர்க்கும் சிலர் , அந்த நாய்களுக்கு காலா காலத்தில் போட வேண்டிய தடுப்பூசிகளை போடுவதில்லை. அவைகளை தெருவில் விட்டு விடுகின்றனர். இதன் மூலமும் மக்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படுகிறது. வாயில்லா ஜீவன்களான தெரு நாய்களை கொல்லக்கூடாது என்று விலங்கு நல ஆர்வலர்கள் என்போர் கொடி பிடித்து வருகிறார்கள். அப்படி கூறும் இந்த ஆர்வலர்கள் ஆடு, மாடு இவைகளின் இறைச்சியை உண்பார்கள். இவைகள் வாயில்லா ஜீவன்கள் இல்லையா? ஆடு மாடு இவைகளை இறைச்சிக்காக கொல்லகூடாது என்று இவர்களோ அல்லது திருமதி.மேனகாகாந்தியோ நீதிமன்றம் செல்லவில்லையே? ஏன்?

Rate this


தொடர்புடையவை


Follow us
Follow us

மேலும் வீடியோக்கள்

Advertisement





      Dinamalar
      Follow us