/
தினமலர் டிவி
/
பொது
/
திருப்பூர் அருகே சாய ஆலையில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் பாதிப்பு! Dyeing Factory | Toxic Gases | T
/
திருப்பூர் அருகே சாய ஆலையில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் பாதிப்பு! Dyeing Factory | Toxic Gases | T
திருப்பூர் அருகே சாய ஆலையில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் பாதிப்பு! Dyeing Factory | Toxic Gases | T
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூரில் சாய ஆலை செயல்பட்டு வருகிறது. அங்கு சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 5 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தொட்டியில் இறங்கிய தொழிலாளர்களை விஷவாயு தாக்கியதாக கூறப்படுகிறது. ஒருவர் பின் ஒருவராக தொட்டியில் மயங்கி விழுந்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
திருப்பூர் அருகே சாய ஆலையில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் பாதிப்பு! Dyeing Factory | Toxic Gases | T
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூரில் சாய ஆலை செயல்பட்டு வருகிறது. அங்கு சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 5 தொழிலாளர்கள் ஈடுபட்ட
மே 19, 2025
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement