sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினமலர் டிவி

/

பொது

/

திமுகவினர் ஊழல் குறித்து 6 மணி நேரம் மீட்டிங்! | ED Case | Chennai ED Raid| Rahul Naveen

/

திமுகவினர் ஊழல் குறித்து 6 மணி நேரம் மீட்டிங்! | ED Case | Chennai ED Raid| Rahul Naveen

திமுகவினர் ஊழல் குறித்து 6 மணி நேரம் மீட்டிங்! | ED Case | Chennai ED Raid| Rahul Naveen

சென்னையில் 3 நாள் முகாமிட்டுள்ள அமலாக்கத் துறை இயக்குநர் ராகுல் நவீன், பெண்டிங்கில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். திமுகவை சேர்ந்த பொன்முடி, வைத்திலிங்கம், நேரு ஆகியோர் துறைகளில் நடந்த ஊழல் விபரங்கள் குறித்து நேற்று ஐந்து மணி நேரத்துக்கு மேல் ஆய்வு கூட்டம் நடந்துள்ளது

பொது

பிப் 28, 2026

Google News


S.jayaram

பிப் 28, 2026 08:33

நீங்கள் என்னதான் படைகள் அமைத்தாலும் பணம் விளையாடத்தான் செய்யும். ஈரோடு கிழக்குத் தொகுதியில் கண்முன்னே நடந்தவற்றை எதிர்க்கட்சிகள் புகார் கொடுத்த போது கூடநடவடிக்கை எடுக்காத நீங்கள் எப்படி செயல்படுப்போகிறீர்கள். என்பதை அந்த ஆண்டவன் தான் கண்காணிக்கணும். எப்போ நீங்கள் உண்மையாக செயல் படுகிறீர்களோ அப்போதுதான் நாடு உருப்படும் . அரசு அதிகாரிகளான நீங்கள் வாங்கும் சம்பளம் மக்களின் வரிப்பணம். அரசியல்வாதிகள் அமித்ஷா ,ஸ்டாலின் போன்றவர்கள் தங்களின் விருப்பு வெறுப்பு களின் படி செயல் படச்சொல்லுவார்கள் செயல்படலாம் ஆனால் அதில் உண்மை தன்மை ஆராய்ந்து செயல்பட வேண்டும். உண்மை இருப்பின் என்பது தெரிந்தால் தவறு செய்தவன் எவ்வகையிலும் தப்பிக்க கூடாது அவ்வாறு செயல்படனும். இப்போ பாருங்கள் அவ்வளவு சிரமப்பட்டு நீங்கள் வேலை பார்த்து கெஜ்ரிவால் வழக்கில் உண்மைத்தன்மை நிரூபிக்கத்தால் அவர்மீது போட்ட வழக்கு பொய் என்று விடுதலை ஆகி விட்டார்.

Rate this



நீங்கள் என்னதான் படைகள் அமைத்தாலும் பணம் விளையாடத்தான் செய்யும். ஈரோடு கிழக்குத் தொகுதியில் கண்முன்னே நடந்தவற்றை எதிர்க்கட்சிகள் புகார் கொடுத்த போது கூடநடவடிக்கை எடுக்காத நீங்கள் எப்படி செயல்படுப்போகிறீர்கள். என்பதை அந்த ஆண்டவன் தான் கண்காணிக்கணும். எப்போ நீங்கள் உண்மையாக செயல் படுகிறீர்களோ அப்போதுதான் நாடு உருப்படும் . அரசு அதிகாரிகளான நீங்கள் வாங்கும் சம்பளம் மக்களின் வரிப்பணம். அரசியல்வாதிகள் அமித்ஷா ,ஸ்டாலின் போன்றவர்கள் தங்களின் விருப்பு வெறுப்பு களின் படி செயல் படச்சொல்லுவார்கள் செயல்படலாம் ஆனால் அதில் உண்மை தன்மை ஆராய்ந்து செயல்பட வேண்டும். உண்மை இருப்பின் என்பது தெரிந்தால் தவறு செய்தவன் எவ்வகையிலும் தப்பிக்க கூடாது அவ்வாறு செயல்படனும். இப்போ பாருங்கள் அவ்வளவு சிரமப்பட்டு நீங்கள் வேலை பார்த்து கெஜ்ரிவால் வழக்கில் உண்மைத்தன்மை நிரூபிக்கத்தால் அவர்மீது போட்ட வழக்கு பொய் என்று விடுதலை ஆகி விட்டார்.

Rate this


மேலும் வீடியோக்கள்

மார்க்கெட்டிங் செய்ய ₹60,000 மானியம் | Economy
மார்க்கெட்டிங் செய்ய ₹60,000 மானியம் | Economy
மார்க்கெட்டிங் செய்ய ₹60,000 மானியம் | Economy

02:18

மார்க்கெட்டிங் செய்ய ₹60,000 மானியம் | Economy

பொது

பொது

5 minutes ago

5 minutes ago

தவெகவுடன்  காங்கிரஸ் கூட்டணியா?
தவெகவுடன்  காங்கிரஸ் கூட்டணியா?

Advertisement

திமுகவினர் ஊழல் குறித்து 6 மணி நேரம் மீட்டிங்! | ED Case | Chennai ED Raid| Rahul Naveen

சென்னையில் 3 நாள் முகாமிட்டுள்ள அமலாக்கத் துறை இயக்குநர் ராகுல் நவீன், பெண்டிங்கில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். திமுகவை சேர்ந்த பொன்முடி

பிப் 28, 2026

பொது

Google News


S.jayaram

பிப் 28, 2026 08:33

நீங்கள் என்னதான் படைகள் அமைத்தாலும் பணம் விளையாடத்தான் செய்யும். ஈரோடு கிழக்குத் தொகுதியில் கண்முன்னே நடந்தவற்றை எதிர்க்கட்சிகள் புகார் கொடுத்த போது கூடநடவடிக்கை எடுக்காத நீங்கள் எப்படி செயல்படுப்போகிறீர்கள். என்பதை அந்த ஆண்டவன் தான் கண்காணிக்கணும். எப்போ நீங்கள் உண்மையாக செயல் படுகிறீர்களோ அப்போதுதான் நாடு உருப்படும் . அரசு அதிகாரிகளான நீங்கள் வாங்கும் சம்பளம் மக்களின் வரிப்பணம். அரசியல்வாதிகள் அமித்ஷா ,ஸ்டாலின் போன்றவர்கள் தங்களின் விருப்பு வெறுப்பு களின் படி செயல் படச்சொல்லுவார்கள் செயல்படலாம் ஆனால் அதில் உண்மை தன்மை ஆராய்ந்து செயல்பட வேண்டும். உண்மை இருப்பின் என்பது தெரிந்தால் தவறு செய்தவன் எவ்வகையிலும் தப்பிக்க கூடாது அவ்வாறு செயல்படனும். இப்போ பாருங்கள் அவ்வளவு சிரமப்பட்டு நீங்கள் வேலை பார்த்து கெஜ்ரிவால் வழக்கில் உண்மைத்தன்மை நிரூபிக்கத்தால் அவர்மீது போட்ட வழக்கு பொய் என்று விடுதலை ஆகி விட்டார்.

Rate this



S.jayaram

பிப் 28, 2026 08:33

நீங்கள் என்னதான் படைகள் அமைத்தாலும் பணம் விளையாடத்தான் செய்யும். ஈரோடு கிழக்குத் தொகுதியில் கண்முன்னே நடந்தவற்றை எதிர்க்கட்சிகள் புகார் கொடுத்த போது கூடநடவடிக்கை எடுக்காத நீங்கள் எப்படி செயல்படுப்போகிறீர்கள். என்பதை அந்த ஆண்டவன் தான் கண்காணிக்கணும். எப்போ நீங்கள் உண்மையாக செயல் படுகிறீர்களோ அப்போதுதான் நாடு உருப்படும் . அரசு அதிகாரிகளான நீங்கள் வாங்கும் சம்பளம் மக்களின் வரிப்பணம். அரசியல்வாதிகள் அமித்ஷா ,ஸ்டாலின் போன்றவர்கள் தங்களின் விருப்பு வெறுப்பு களின் படி செயல் படச்சொல்லுவார்கள் செயல்படலாம் ஆனால் அதில் உண்மை தன்மை ஆராய்ந்து செயல்பட வேண்டும். உண்மை இருப்பின் என்பது தெரிந்தால் தவறு செய்தவன் எவ்வகையிலும் தப்பிக்க கூடாது அவ்வாறு செயல்படனும். இப்போ பாருங்கள் அவ்வளவு சிரமப்பட்டு நீங்கள் வேலை பார்த்து கெஜ்ரிவால் வழக்கில் உண்மைத்தன்மை நிரூபிக்கத்தால் அவர்மீது போட்ட வழக்கு பொய் என்று விடுதலை ஆகி விட்டார்.

Rate this


தொடர்புடையவை


மேலும் வீடியோக்கள்

Advertisement





      Dinamalar
      Follow us