/
தினமலர் டிவி
/
பொது
/
4 மாதங்களுக்கு பின் தமிழகம் திரும்பிய மீனவர்கள் | Fishers released | Back to chennai from srilanka |
/
4 மாதங்களுக்கு பின் தமிழகம் திரும்பிய மீனவர்கள் | Fishers released | Back to chennai from srilanka |
4 மாதங்களுக்கு பின் தமிழகம் திரும்பிய மீனவர்கள் | Fishers released | Back to chennai from srilanka |
தூத்துக்குடி தருவைக்குளத்தை சேர்ந்த 22 மீனவர்கள் ஆகஸ்ட் 5ம் தேதி கடலில் மீன் பிடிக்க சென்றனர். அவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அனைவரும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் மகாராஜா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற 12 மீனவர்களை
மேலும் வீடியோக்கள்
Advertisement
4 மாதங்களுக்கு பின் தமிழகம் திரும்பிய மீனவர்கள் | Fishers released | Back to chennai from srilanka |
தூத்துக்குடி தருவைக்குளத்தை சேர்ந்த 22 மீனவர்கள் ஆகஸ்ட் 5ம் தேதி கடலில் மீன் பிடிக்க சென்றனர். அவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர்
நவ 29, 2024
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement