/
தினமலர் டிவி
/
பொது
/
ஆந்திராவில் இருந்து மதுரைக்கு கஞ்சா கடத்தும் நெட்வொர்க் குறித்து விசாரணை! Ganja Smuggling | Andhra
/
ஆந்திராவில் இருந்து மதுரைக்கு கஞ்சா கடத்தும் நெட்வொர்க் குறித்து விசாரணை! Ganja Smuggling | Andhra
ஆந்திராவில் இருந்து மதுரைக்கு கஞ்சா கடத்தும் நெட்வொர்க் குறித்து விசாரணை! Ganja Smuggling | Andhra
ஆந்திராவில் இருந்து மதுரைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக கரிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் ஆரப்பாளையம் தென்கரை சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஒரு சரக்கு வாகனத்தில் மூட்டை மூட்டையாக கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 8 மூட்டைகளில் 150 கிலோ கஞ்சா
மேலும் வீடியோக்கள்
Advertisement
ஆந்திராவில் இருந்து மதுரைக்கு கஞ்சா கடத்தும் நெட்வொர்க் குறித்து விசாரணை! Ganja Smuggling | Andhra
ஆந்திராவில் இருந்து மதுரைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக கரிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் ஆரப்பாளையம் தென்கரை சாலையில் போலீசார் வாகன சோதனையில்
பிப் 10, 2025
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement