/
தினமலர் டிவி
/
பொது
/
குமரியில் தன் உயிரை துறந்து 2 சிறுவர்களை காத்த முதியவர் | Kanniyakumari | River Flood
/
குமரியில் தன் உயிரை துறந்து 2 சிறுவர்களை காத்த முதியவர் | Kanniyakumari | River Flood
குமரியில் தன் உயிரை துறந்து 2 சிறுவர்களை காத்த முதியவர் | Kanniyakumari | River Flood
வெள்ளத்தில் குதித்து சிறுவர்களை மீட்டு தன் உயிரை இழந்த செருப்பு தொழிலாளி கன்னியாகுமரி, குழித்துறையில் தாமிரபரணி ஆற்றின் மீது தடுப்பணை உள்ளது. சமீபத்தில் பெய்த கனமழையால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தடுப்பணை அருகே குழித்துறை சப்பாத்து பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
குமரியில் தன் உயிரை துறந்து 2 சிறுவர்களை காத்த முதியவர் | Kanniyakumari | River Flood
வெள்ளத்தில் குதித்து சிறுவர்களை மீட்டு தன் உயிரை இழந்த செருப்பு தொழிலாளி கன்னியாகுமரி, குழித்துறையில் தாமிரபரணி ஆற்றின் மீது தடுப்பணை உள்ளது. சமீபத்தில
ஜூன் 02, 2025
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement