வயநாட்டில் அடக்கம் செய்த கணக்கிலும் ஊழலா? | Kerala | Wayanad
கேரள மாநிலம் வயநாட்டில் ஜூலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் இறந்தனர். வயநாடு நிலச்சரிவு தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை கேரள ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. நிலச்சரிவு மீட்பு பணிக்கு செலவிடப்பட்ட கணக்கு விவரங்களை கேரள அரசு ஐகோர்ட்டில் சமர்ப்பித்துள்ளது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
வயநாட்டில் அடக்கம் செய்த கணக்கிலும் ஊழலா? | Kerala | Wayanad
கேரள மாநிலம் வயநாட்டில் ஜூலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் இறந்தனர். வயநாடு நிலச்சரிவு தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை கேரள ஐகோர்ட் தாமாக
செப் 17, 2024
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















