/
தினமலர் டிவி
/
பொது
/
தூய்மைப்பணியாளர் வழக்கு: சென்னை ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு | high court
/
தூய்மைப்பணியாளர் வழக்கு: சென்னை ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு | high court
தூய்மைப்பணியாளர் வழக்கு: சென்னை ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு | high court
சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திருவிக நகர் மண்டலங்களில் தூய்மை பணிகளை ராம்கி எனும் தனியார் நிறுவனத்துக்கு வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. தனியாருக்கு விடுவதை எதிர்த்தும் பணிநிரந்தரம் கோரியும் தூய்மைப்பணியாளர்கள் 13 நாளாக ரிப்பன் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
தூய்மைப்பணியாளர் வழக்கு: சென்னை ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு | high court
சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திருவிக நகர் மண்டலங்களில் தூய்மை பணிகளை ராம்கி எனும் தனியார் நிறுவனத்துக்கு வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. தனியார
ஆக 20, 2025
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement