3 மணி நேரத்தில் மாணவனை மீட்ட போலீஸ்; தப்பிய கும்பல் | Madurai | Madurai Police
மதுரை எஸ்எஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜலெட்சுமி. கணவனை இழந்த இவர் தந்தையுடன் வசித்து வருகிறார். இவருக்கு காம்ப்ளக்ஸ் மற்றும் வீடுகள் உள்ளது. ராஜலெட்சுமியின் 14 வயது மகன் 7ம் வகுப்பு படிக்கிறார். காலையில் ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற மாணவனை பொலிரோ காரில் வந்த ஒரு கும்பல் வழி மறித்தது
மேலும் வீடியோக்கள்
Advertisement
3 மணி நேரத்தில் மாணவனை மீட்ட போலீஸ்; தப்பிய கும்பல் | Madurai | Madurai Police
மதுரை எஸ்எஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜலெட்சுமி. கணவனை இழந்த இவர் தந்தையுடன் வசித்து வருகிறார். இவருக்கு காம்ப்ளக்ஸ் மற்றும் வீடுகள் உள்ளது. ராஜலெட்சுமிய
ஜூலை 11, 2024
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















