/
தினமலர் டிவி
/
பொது
/
மருதமலை முருகன் கோயிலில் வேல் திருட்டு: பக்தர்கள் அதிர்ச்சி maruthamalai murugan temple|vel theft
/
மருதமலை முருகன் கோயிலில் வேல் திருட்டு: பக்தர்கள் அதிர்ச்சி maruthamalai murugan temple|vel theft
மருதமலை முருகன் கோயிலில் வேல் திருட்டு: பக்தர்கள் அதிர்ச்சி maruthamalai murugan temple|vel theft
முருகப்பெருமானின் 7 வது படைவீடு என பக்தர்களால் போற்றப்படும் மருதமலை முருகன் கோயிலில் 12 ஆண்டுகள் கழித்து நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கோயிலில் பிரமாண்ட யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகளும் நடந்து வருகின்றன. நேற்று மாலை 3-ம் கால வேள்வி பூஜை நடந்தது. இன்று காலை 9 மணிக்க
மேலும் வீடியோக்கள்
Advertisement
மருதமலை முருகன் கோயிலில் வேல் திருட்டு: பக்தர்கள் அதிர்ச்சி maruthamalai murugan temple|vel theft
முருகப்பெருமானின் 7 வது படைவீடு என பக்தர்களால் போற்றப்படும் மருதமலை முருகன் கோயிலில் 12 ஆண்டுகள் கழித்து நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கோயிலில் பிரமாண்ட
ஏப் 03, 2025
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement