/தினமலர் டிவி/பொது/தாயின் துணிச்சலால் போலீசில் சிக்கிய மகன்: நடந்தது என்ன? | Mother Hands Over Police | Courier Deliver
தாயின் துணிச்சலால் போலீசில் சிக்கிய மகன்: நடந்தது என்ன? | Mother Hands Over Police | Courier Deliver
சென்னை ஓட்டேரி, மங்களபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பூர்ணா, வயது 42. இவரது வீட்டுக்கு கூரியரில் பார்சல் வந்துள்ளது. அதனை பிரித்து பார்த்த போது 100க்கும் மேற்பட்ட மாத்திரைகள் இருந்தது. வீட்டில் எல்லோரும் நலமாக உள்ள நிலையில், இத்தனை மாத்திரைகள் எப்படி வந்தது என சம்பூர்ணா சந்தேகப்பட்டார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
தாயின் துணிச்சலால் போலீசில் சிக்கிய மகன்: நடந்தது என்ன? | Mother Hands Over Police | Courier Deliver
சென்னை ஓட்டேரி, மங்களபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பூர்ணா, வயது 42. இவரது வீட்டுக்கு கூரியரில் பார்சல் வந்துள்ளது. அதனை பிரித்து பார்த்த போது 100க்கும் ம
ஜூலை 12, 2026
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















