/
தினமலர் டிவி
/
பொது
/
தடுக்க தவறிய போலீஸ் மீது நடவடிக்கைக்கு உத்தரவு! | Nellai | Nellai Court | Nellai Police
/
தடுக்க தவறிய போலீஸ் மீது நடவடிக்கைக்கு உத்தரவு! | Nellai | Nellai Court | Nellai Police
தடுக்க தவறிய போலீஸ் மீது நடவடிக்கைக்கு உத்தரவு! | Nellai | Nellai Court | Nellai Police
நெல்லை அருகே உள்ள கீழநத்தம் கிராமத்தை சேர்ந்த 28 வயதான மாயாண்டி நேற்று நெல்லை கோர்ட் வாசலில் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார். கொலை வழக்கில் பழிக்கு பழிவாங்கும் விதமாக இந்த சம்பவம் நடந்தது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டப்பகலில்
மேலும் வீடியோக்கள்
Advertisement
தடுக்க தவறிய போலீஸ் மீது நடவடிக்கைக்கு உத்தரவு! | Nellai | Nellai Court | Nellai Police
நெல்லை அருகே உள்ள கீழநத்தம் கிராமத்தை சேர்ந்த 28 வயதான மாயாண்டி நேற்று நெல்லை கோர்ட் வாசலில் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார். கொலை வழக்கில் பழிக்கு பழிவாங்
டிச 21, 2024
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement