/தினமலர் டிவி/பொது/காத்மாண்டு முகாமில் காணாமல் போன தமிழர்கள் எத்தனை பேர்? ஐகோர்ட்டில் அரசு அறிக்கை தாக்கல்
காத்மாண்டு முகாமில் காணாமல் போன தமிழர்கள் எத்தனை பேர்? ஐகோர்ட்டில் அரசு அறிக்கை தாக்கல்
அண்டை நாடான நேபாளத்தில் கடந்த மாதம் 26ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி, ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். பல ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர். தமிழகத்தில் இருந்து நேபாளம், கைலாஷ் - மானசரோவர் ஆன்மிக சுற்றுலா சென்றவர்களில், ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் உட்பட பலரை காணவில்லை.
மேலும் வீடியோக்கள்
Advertisement
காத்மாண்டு முகாமில் காணாமல் போன தமிழர்கள் எத்தனை பேர்? ஐகோர்ட்டில் அரசு அறிக்கை தாக்கல்
அண்டை நாடான நேபாளத்தில் கடந்த மாதம் 26ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி, ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். பல ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர். தமிழகத்தில்
செப் 11, 2026
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















