/
தினமலர் டிவி
/
பொது
/
நீர் நிலைகளை அழித்து ஏர்போர்ட் தேவையா?: மக்கள் கேள்வி
/
நீர் நிலைகளை அழித்து ஏர்போர்ட் தேவையா?: மக்கள் கேள்வி
நீர் நிலைகளை அழித்து ஏர்போர்ட் தேவையா?: மக்கள் கேள்வி
காஞ்சிபுரம், பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார 20 கிராம பகுதிகளை உள்ளடக்கி பசுமை வெளி ஏர்போர்ட் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தால், விவசாய நிலம், நீர் நிலைகள், வாழ்வாதாரம் பாதிக்கும் என எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் 764 நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
நீர் நிலைகளை அழித்து ஏர்போர்ட் தேவையா?: மக்கள் கேள்வி
காஞ்சிபுரம், பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார 20 கிராம பகுதிகளை உள்ளடக்கி பசுமை வெளி ஏர்போர்ட் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தால், விவசாய நிலம், நீர
ஆக 29, 2024
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement