50 லிட்டர் சாராய ஊறலை அழித்த போலீசார்! Hooch Production | TN Police | Salem
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே க.ராமநாதபுரத்தில் விவசாய தோட்டத்தில் சாராய ஊறல் போடப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சொரிப்பாறை பகுதியில் உள்ள தோட்டத்தில் சோதனை செய்தனர். அதே ஊரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சண்முகம் என்பவர் சாராய ஊறல் போட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
50 லிட்டர் சாராய ஊறலை அழித்த போலீசார்! Hooch Production | TN Police | Salem
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே க.ராமநாதபுரத்தில் விவசாய தோட்டத்தில் சாராய ஊறல் போடப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சொரிப்பாறை பகுதியில் உள்ள தோ
டிச 18, 2024
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















