/
தினமலர் டிவி
/
பொது
/
ஹெல்மெட் அணியாததால் புத்தாண்டில் நிகழ்ந்த துயரம்
/
ஹெல்மெட் அணியாததால் புத்தாண்டில் நிகழ்ந்த துயரம்
ஹெல்மெட் அணியாததால் புத்தாண்டில் நிகழ்ந்த துயரம்
விழுப்புரத்தில் கீழ்புத்துப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தை சேர்ந்தவர் பிரேம்குமார். வயது 19. பெயின்டராக பணியாற்றி வந்தார். கடந்த 31ம் தேதி புத்தாண்டை கொண்டாட புதுச்சேரிக்கு பைக்கில் சென்றார். புதுச்சேரி பல்கலைக்கழகம் அருகே தவறி விழுந்தார். பிரேம்குமாருக்கு தலையில் பலத்த காயம்
மேலும் வீடியோக்கள்
Advertisement
ஹெல்மெட் அணியாததால் புத்தாண்டில் நிகழ்ந்த துயரம்
விழுப்புரத்தில் கீழ்புத்துப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தை சேர்ந்தவர் பிரேம்குமார். வயது 19. பெயின்டராக பணியாற்றி வந்தார். கடந்த 31ம் தேதி புத்தாண்டை
ஜன 02, 2025
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement