sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 21, 2026 ,தை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினமலர் டிவி

/

பொது

/

வாழ்வே போராட்டம் ஆகிவிட்டதே காரணம்; ஆசிரியர்கள் வேதனை Part time Teachers Protest| Teachers Demand|

/

வாழ்வே போராட்டம் ஆகிவிட்டதே காரணம்; ஆசிரியர்கள் வேதனை Part time Teachers Protest| Teachers Demand|

வாழ்வே போராட்டம் ஆகிவிட்டதே காரணம்; ஆசிரியர்கள் வேதனை Part time Teachers Protest| Teachers Demand|

பகுதி நேர ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னையில் சில தினங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றனர். பெரம்பலூரை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் என்பவரும் போராட்டத்தில் கலந்து கொண்டு வந்தார். நேற்

பொது

ஜன 14, 2026

Google News


athiban

ஜன 19, 2026 21:59

2024ல் நடந்த முடிந்த TET தேர்வில் தகுதித்தேர்வு, நியமனத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்னும் பணி நியமனம் வழங்கவில்லை என தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையில் ஒரு பகுதியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வாரத்தில் 3 நாட்கள் பணி ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஊதியம். இந்த ஆசிரியர்களுக்கு 12,500 சம்பளமே அதிகம் என்கிறார்கள் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள். தற்போது 15 ஆயிரம் வழங்கப்போவதாக அரசு அறிவித்திருக்கிறது. பல தனியார் பள்ளிகளில் PG Assistant உள்ளிட்ட பணிகளுக்கே 10 ஆயிரம் சம்பளத்தை கொடுத்து சனி, அரசு விடுமுறைகளிலும் விடுமுறை அளிக்காமல் ஆசிரியர்களை பிழிந்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் இவர்கள் பகுதி நேர ஆசிரியர்கள், நோகாமல் நொங்கு சாப்பிட ஆசைப்படும் இவர்களை எதன் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய போகிறீர்கள். தகுதி தேர்வு வைக்கப்போகிறீர்களா, இல்லையென்றால் ஓட்டுக்கு ஆசைப்பட்டு பட்டங்களை பெற்று ஆசிரியர் பணிக்கு காத்திருக்கும் பல ஆயிரம் ஆசிரியர்களுக்கு வேட்டு வைக்கப்போகிறீர்களா.

Rate this


DHILIP KUMAR

ஜன 16, 2026 05:20

தி மூ க வின் பச்சை துரோகம் நியமனத்திற்கான அனைத்து தகுதிகளும் இருந்து தான் நியமிக்கப்பட்டனர் இதற்கெல்லாம் பாடம் புகட்டும் நேரம் வெகு தொலைவில் இல்லை

Rate this


D. A. Joseph

ஜன 15, 2026 04:19

1. பகுதி நேர ஆசிரியர்களின் கல்வி தகுதி 2. ஒன்றிய அரசு விதிகளின் படி TET தேர்ச்சி உள்ளதா 3 . வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நியமனமா 4 . எந்த மாதிரியான ஒப்பந்தங்களில் கையொப்பம் இட்டனர்

Rate this



2024ல் நடந்த முடிந்த TET தேர்வில் தகுதித்தேர்வு, நியமனத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்னும் பணி நியமனம் வழங்கவில்லை என தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையில் ஒரு பகுதியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வாரத்தில் 3 நாட்கள் பணி ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஊதியம். இந்த ஆசிரியர்களுக்கு 12,500 சம்பளமே அதிகம் என்கிறார்கள் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள். தற்போது 15 ஆயிரம் வழங்கப்போவதாக அரசு அறிவித்திருக்கிறது. பல தனியார் பள்ளிகளில் PG Assistant உள்ளிட்ட பணிகளுக்கே 10 ஆயிரம் சம்பளத்தை கொடுத்து சனி, அரசு விடுமுறைகளிலும் விடுமுறை அளிக்காமல் ஆசிரியர்களை பிழிந்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் இவர்கள் பகுதி நேர ஆசிரியர்கள், நோகாமல் நொங்கு சாப்பிட ஆசைப்படும் இவர்களை எதன் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய போகிறீர்கள். தகுதி தேர்வு வைக்கப்போகிறீர்களா, இல்லையென்றால் ஓட்டுக்கு ஆசைப்பட்டு பட்டங்களை பெற்று ஆசிரியர் பணிக்கு காத்திருக்கும் பல ஆயிரம் ஆசிரியர்களுக்கு வேட்டு வைக்கப்போகிறீர்களா.

Rate this


DHILIP KUMAR

ஜன 16, 2026 05:20

தி மூ க வின் பச்சை துரோகம் நியமனத்திற்கான அனைத்து தகுதிகளும் இருந்து தான் நியமிக்கப்பட்டனர் இதற்கெல்லாம் பாடம் புகட்டும் நேரம் வெகு தொலைவில் இல்லை

Rate this


D. A. Joseph

ஜன 15, 2026 04:19

1. பகுதி நேர ஆசிரியர்களின் கல்வி தகுதி 2. ஒன்றிய அரசு விதிகளின் படி TET தேர்ச்சி உள்ளதா 3 . வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நியமனமா 4 . எந்த மாதிரியான ஒப்பந்தங்களில் கையொப்பம் இட்டனர்

Rate this


மேலும் வீடியோக்கள்

சாலை விபத்து இரு சமூக வன்முறையான பயங்கரம்: அசாமில் உச்ச பதற்றம் | Assam Violence
சாலை விபத்து இரு சமூக வன்முறையான பயங்கரம்: அசாமில் உச்ச பதற்றம் | Assam Violence
சாலை விபத்து இரு சமூக வன்முறையான பயங்கரம்: அசாமில் உச்ச பதற்றம் | Assam Violence

02:00

சாலை விபத்து இரு சமூக வன்முறையான பயங்கரம்: அசாமில் உச்ச பதற்றம் | Assam Violence

பொது

பொது

6 minutes ago

6 minutes ago

1 நிமிட செய்தி|இரவு 11 மணி
1 நிமிட செய்தி|இரவு 11 மணி

Advertisement

வாழ்வே போராட்டம் ஆகிவிட்டதே காரணம்; ஆசிரியர்கள் வேதனை Part time Teachers Protest| Teachers Demand|

பகுதி நேர ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னையில் சில தினங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவ

ஜன 14, 2026

பொது

Google News


athiban

ஜன 19, 2026 21:59

2024ல் நடந்த முடிந்த TET தேர்வில் தகுதித்தேர்வு, நியமனத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்னும் பணி நியமனம் வழங்கவில்லை என தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையில் ஒரு பகுதியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வாரத்தில் 3 நாட்கள் பணி ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஊதியம். இந்த ஆசிரியர்களுக்கு 12,500 சம்பளமே அதிகம் என்கிறார்கள் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள். தற்போது 15 ஆயிரம் வழங்கப்போவதாக அரசு அறிவித்திருக்கிறது. பல தனியார் பள்ளிகளில் PG Assistant உள்ளிட்ட பணிகளுக்கே 10 ஆயிரம் சம்பளத்தை கொடுத்து சனி, அரசு விடுமுறைகளிலும் விடுமுறை அளிக்காமல் ஆசிரியர்களை பிழிந்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் இவர்கள் பகுதி நேர ஆசிரியர்கள், நோகாமல் நொங்கு சாப்பிட ஆசைப்படும் இவர்களை எதன் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய போகிறீர்கள். தகுதி தேர்வு வைக்கப்போகிறீர்களா, இல்லையென்றால் ஓட்டுக்கு ஆசைப்பட்டு பட்டங்களை பெற்று ஆசிரியர் பணிக்கு காத்திருக்கும் பல ஆயிரம் ஆசிரியர்களுக்கு வேட்டு வைக்கப்போகிறீர்களா.

Rate this


DHILIP KUMAR

ஜன 16, 2026 05:20

தி மூ க வின் பச்சை துரோகம் நியமனத்திற்கான அனைத்து தகுதிகளும் இருந்து தான் நியமிக்கப்பட்டனர் இதற்கெல்லாம் பாடம் புகட்டும் நேரம் வெகு தொலைவில் இல்லை

Rate this


D. A. Joseph

ஜன 15, 2026 04:19

1. பகுதி நேர ஆசிரியர்களின் கல்வி தகுதி 2. ஒன்றிய அரசு விதிகளின் படி TET தேர்ச்சி உள்ளதா 3 . வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நியமனமா 4 . எந்த மாதிரியான ஒப்பந்தங்களில் கையொப்பம் இட்டனர்

Rate this



athiban

ஜன 19, 2026 21:59

2024ல் நடந்த முடிந்த TET தேர்வில் தகுதித்தேர்வு, நியமனத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்னும் பணி நியமனம் வழங்கவில்லை என தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையில் ஒரு பகுதியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வாரத்தில் 3 நாட்கள் பணி ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஊதியம். இந்த ஆசிரியர்களுக்கு 12,500 சம்பளமே அதிகம் என்கிறார்கள் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள். தற்போது 15 ஆயிரம் வழங்கப்போவதாக அரசு அறிவித்திருக்கிறது. பல தனியார் பள்ளிகளில் PG Assistant உள்ளிட்ட பணிகளுக்கே 10 ஆயிரம் சம்பளத்தை கொடுத்து சனி, அரசு விடுமுறைகளிலும் விடுமுறை அளிக்காமல் ஆசிரியர்களை பிழிந்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் இவர்கள் பகுதி நேர ஆசிரியர்கள், நோகாமல் நொங்கு சாப்பிட ஆசைப்படும் இவர்களை எதன் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய போகிறீர்கள். தகுதி தேர்வு வைக்கப்போகிறீர்களா, இல்லையென்றால் ஓட்டுக்கு ஆசைப்பட்டு பட்டங்களை பெற்று ஆசிரியர் பணிக்கு காத்திருக்கும் பல ஆயிரம் ஆசிரியர்களுக்கு வேட்டு வைக்கப்போகிறீர்களா.

Rate this


DHILIP KUMAR

ஜன 16, 2026 05:20

தி மூ க வின் பச்சை துரோகம் நியமனத்திற்கான அனைத்து தகுதிகளும் இருந்து தான் நியமிக்கப்பட்டனர் இதற்கெல்லாம் பாடம் புகட்டும் நேரம் வெகு தொலைவில் இல்லை

Rate this


D. A. Joseph

ஜன 15, 2026 04:19

1. பகுதி நேர ஆசிரியர்களின் கல்வி தகுதி 2. ஒன்றிய அரசு விதிகளின் படி TET தேர்ச்சி உள்ளதா 3 . வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நியமனமா 4 . எந்த மாதிரியான ஒப்பந்தங்களில் கையொப்பம் இட்டனர்

Rate this


தொடர்புடையவை


மேலும் வீடியோக்கள்

Advertisement





      Dinamalar
      Follow us