/
தினமலர் டிவி
/
பொது
/
முதல்வர் ஸ்டாலினுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் பெரம்பலுார் அரசு ஊழியர்கள் | Perambalur | Dinamalar
/
முதல்வர் ஸ்டாலினுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் பெரம்பலுார் அரசு ஊழியர்கள் | Perambalur | Dinamalar
முதல்வர் ஸ்டாலினுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் பெரம்பலுார் அரசு ஊழியர்கள் | Perambalur | Dinamalar
பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகம் உள்ளது. இங்கு உதவியாளராக இளங்கோவன் வேலை பார்த்தார். அவரது மனைவி பிரேமா, மகன் மணிகண்டன். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதம் பாதிப்பால் இளங்கோவன் இறந்தார். இளங்கோவனின் பணப் ப
இது ஒரு ஆட்சியின் அவமான சின்னம் .தரம் தாழ்ந்த ஆட்சி என்பதற்கு வேறு அத்தாட்சி தேவை இல்லை .இறந்தவரின் பணப்பயனை ஆறுமாதத்திற்குள் விடுவித்து இருக்கவேண்டும் .3 வருடங்கள் ஆகியும் விடுவிக்காமைக்கு எந்த ஒருகாரணமும் இப்போது இருக்கவொய்ப்பில்லை .இதுபோன்ற பொதுமக்களை துன்பத்திற்கு ஆளாக்கும் நிலைமைகளை போக்க மாநில அளவில் civil rights protection union ஒன்று சமூக ஆரவாளர்கள் ஏற்படுத்தவேண்டும் .ஒவ்வொருவரும் தனித்தனியே போராடா முடியாது .அல்லது மாவட்ட நீதிமன்றம் தானாக முன்வந்து எடுக்கவேண்டும் .
Rate this
இது ஒரு ஆட்சியின் அவமான சின்னம் .தரம் தாழ்ந்த ஆட்சி என்பதற்கு வேறு அத்தாட்சி தேவை இல்லை .இறந்தவரின் பணப்பயனை ஆறுமாதத்திற்குள் விடுவித்து இருக்கவேண்டும் .3 வருடங்கள் ஆகியும் விடுவிக்காமைக்கு எந்த ஒருகாரணமும் இப்போது இருக்கவொய்ப்பில்லை .இதுபோன்ற பொதுமக்களை துன்பத்திற்கு ஆளாக்கும் நிலைமைகளை போக்க மாநில அளவில் civil rights protection union ஒன்று சமூக ஆரவாளர்கள் ஏற்படுத்தவேண்டும் .ஒவ்வொருவரும் தனித்தனியே போராடா முடியாது .அல்லது மாவட்ட நீதிமன்றம் தானாக முன்வந்து எடுக்கவேண்டும் .
Rate this
மேலும் வீடியோக்கள்
Advertisement
முதல்வர் ஸ்டாலினுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் பெரம்பலுார் அரசு ஊழியர்கள் | Perambalur | Dinamalar
பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகம் உள்ளது. இங்கு உதவியாளராக இளங்கோவன் வேலை பார்த்தார்.
அக் 30, 2025
பொது
இது ஒரு ஆட்சியின் அவமான சின்னம் .தரம் தாழ்ந்த ஆட்சி என்பதற்கு வேறு அத்தாட்சி தேவை இல்லை .இறந்தவரின் பணப்பயனை ஆறுமாதத்திற்குள் விடுவித்து இருக்கவேண்டும் .3 வருடங்கள் ஆகியும் விடுவிக்காமைக்கு எந்த ஒருகாரணமும் இப்போது இருக்கவொய்ப்பில்லை .இதுபோன்ற பொதுமக்களை துன்பத்திற்கு ஆளாக்கும் நிலைமைகளை போக்க மாநில அளவில் civil rights protection union ஒன்று சமூக ஆரவாளர்கள் ஏற்படுத்தவேண்டும் .ஒவ்வொருவரும் தனித்தனியே போராடா முடியாது .அல்லது மாவட்ட நீதிமன்றம் தானாக முன்வந்து எடுக்கவேண்டும் .
Rate this
இது ஒரு ஆட்சியின் அவமான சின்னம் .தரம் தாழ்ந்த ஆட்சி என்பதற்கு வேறு அத்தாட்சி தேவை இல்லை .இறந்தவரின் பணப்பயனை ஆறுமாதத்திற்குள் விடுவித்து இருக்கவேண்டும் .3 வருடங்கள் ஆகியும் விடுவிக்காமைக்கு எந்த ஒருகாரணமும் இப்போது இருக்கவொய்ப்பில்லை .இதுபோன்ற பொதுமக்களை துன்பத்திற்கு ஆளாக்கும் நிலைமைகளை போக்க மாநில அளவில் civil rights protection union ஒன்று சமூக ஆரவாளர்கள் ஏற்படுத்தவேண்டும் .ஒவ்வொருவரும் தனித்தனியே போராடா முடியாது .அல்லது மாவட்ட நீதிமன்றம் தானாக முன்வந்து எடுக்கவேண்டும் .
Rate this
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















