வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு சோகம் | Pollachi | Police | College Student
பொள்ளாச்சி வடுகபாளையம் பொன்முத்து நகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அஸ்விதா, வயது 19. கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கிறார். பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் அஸ்விதா வீட்டில் தனியாக இருந்தார். திடீரென அவரது அலறல் சத்தம் கேட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு சோகம் | Pollachi | Police | College Student
பொள்ளாச்சி வடுகபாளையம் பொன்முத்து நகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அஸ்விதா, வயது 19. கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கிறார். பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையி
ஜூன் 02, 2025
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















