/
தினமலர் டிவி
/
பொது
/
இருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டது குறித்து போலீஸ் விசாரணை!
/
இருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டது குறித்து போலீஸ் விசாரணை!
இருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டது குறித்து போலீஸ் விசாரணை!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மஞ்சநாயக்கனூரை சேர்ந்தவர்கள் மகேந்திரன், ரவிச்சந்திரன். இருவரும் கட்டட தொழிலாளர்கள். நேற்றிரவு இருவரும் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி பங்கிட்டு குடித்துள்ளனர். இதில் இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. திடீர் வாந்தி, மயக்கம்,
மேலும் வீடியோக்கள்
Advertisement
இருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டது குறித்து போலீஸ் விசாரணை!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மஞ்சநாயக்கனூரை சேர்ந்தவர்கள் மகேந்திரன், ரவிச்சந்திரன். இருவரும் கட்டட தொழிலாளர்கள். நேற்றிரவு இருவரும் அதே பகுதியில் உள
ஜூன் 29, 2024
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















