/
தினமலர் டிவி
/
பொது
/
அரிசி கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை தேடுகிறது போலீஸ்! | Ration Rice seized | Dindigul | Rice Smuggling
/
அரிசி கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை தேடுகிறது போலீஸ்! | Ration Rice seized | Dindigul | Rice Smuggling
அரிசி கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை தேடுகிறது போலீஸ்! | Ration Rice seized | Dindigul | Rice Smuggling
திண்டுக்கல் வழியாக திருப்பூருக்கு பெருமளவில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்தது. திண்டுக்கல் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் செம்பட்டி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நேற்று இரவு அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி விசாரணை செய்தனர். லாரி டிரைவர்
மேலும் வீடியோக்கள்
Advertisement
அரிசி கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை தேடுகிறது போலீஸ்! | Ration Rice seized | Dindigul | Rice Smuggling
திண்டுக்கல் வழியாக திருப்பூருக்கு பெருமளவில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்தது. திண்டுக்கல் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் செ
மார் 08, 2025
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















