காஸ் பைப் பதிக்கும் பணியால் அவதி
சென்னை அடுத்த சேலையூர் காவல் நிலையம் எதிரே, வேளச்சேரி சாலையில் காஸ் பைப் லைன் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணிகள் மந்தகதியில் நடப்பதால், இரவில் தொடங்கி அதிகாலையில் முடிய வேண்டிய பணி பகலிலும் தொடர்கிறது. இதனால், வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலும் உண்டாக
மேலும் வீடியோக்கள்
Advertisement
காஸ் பைப் பதிக்கும் பணியால் அவதி
சென்னை அடுத்த சேலையூர் காவல் நிலையம் எதிரே, வேளச்சேரி சாலையில் காஸ் பைப் லைன் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணிகள் மந்தகதியில் நடப்பதால், இரவில் தொடங்கி அதிக
நவ 07, 2024
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement