/
தினமலர் டிவி
/
பொது
/
சபரிமலை நெரிசல் பின்னணியில் பகீர்: கேரள ஐகோர்ட் விளாசல் | Sabarimala Crowding | Kerala High Court
/
சபரிமலை நெரிசல் பின்னணியில் பகீர்: கேரள ஐகோர்ட் விளாசல் | Sabarimala Crowding | Kerala High Court
சபரிமலை நெரிசல் பின்னணியில் பகீர்: கேரள ஐகோர்ட் விளாசல் | Sabarimala Crowding | Kerala High Court
கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோயில் மண்டல பூஜை கடந்த 17ல் துவங்கியது. இதையொட்டி, 16ம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதலே ஏராளமான அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு படையெடுக்க துவங்கினர். இதனால், பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆன்லைன் முன்பதி
மேலும் வீடியோக்கள்
Advertisement
சபரிமலை நெரிசல் பின்னணியில் பகீர்: கேரள ஐகோர்ட் விளாசல் | Sabarimala Crowding | Kerala High Court
கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோயில் மண்டல பூஜை கடந்த 17ல் துவங்கியது. இதையொட்டி, 16ம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதலே ஏராளமான அய்யப்ப பக
நவ 20, 2025
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















