BREAKING சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு தண்டனை-முக்கிய அறிவிப்பு | sathankulam case | Madurai court
நாடே கவனிக்கும் சாத்தான்குளம் வழக்கு தண்டனை முக்கிய தகவல்! நாட்டை உலுக்கிய சாத்தன்குளம் கொடூர சம்பவத்தில் மதுரை கோர்ட் அதிரடி போலீஸ் கஸ்டடியில் தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கில் தண்டனைக்கான நேரம் அறிவிப்பு இன்று பிற்பகல் 3:30 மணிக்கு கொலையாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுகிறது
இது ஒரு நல்ல தீர்ப்பு தீர்ப்பு கொடுத்தா ஜர்ஜ் ஐயாவுக்கு நன்றி
Rate this
இதே சாமானிய மனிதன் என்றால் இந்நேரம் தீர்ப்பு வழங்கி குற்றவாளிகளை கூண்டில் அடைத்திருப்பர்? ஆக, தமிழக மக்களை முன்னின்று காப்பாத்தும் தமிழக போலீஸ்சாரே கொலையாளியாக மாறும்போது, சட்டமும் அதற்கேற்றாற் போல் வளைந்து கொடுக்கிறது? பொதுவாக கோர்ட் வாய்தா போல கொலையாளிகள் தீர்ப்பும் இப்பவே மூன்று வாய்தா முடிந்து நான்காவது வாய்தாவுக்கு வந்திருக்கிறது? தொடை நடுங்கி மதுரை வீரன் ஆண்ட மதுரை நீதிமன்றம் இன்னும் இரண்டரை மணி நேரத்தில் உப்பு சப்பு இல்லாத ஓர் தீர்ப்பை அறிவித்து. கனவன் மகனை இழந்த குடும்பம் நெற்றில் பெரிய நாமத்தை போட்டுக்கொண்டு "கண்ணீர் சிந்தியப்படி வீட்டிக்கு செல்லவேண்டும்? 1. இறுதி கட்ட தீர்ப்பு சாதகமாக வந்தால் இறைவன் தீர்ப்பாகும். 2. இறுதி கட்ட தீர்ப்பு பாதமாக வந்தால் பண பலம் படை பலத்தால் வந்த தீர்ப்பாகும்?
Rate this
இது ஒரு நல்ல தீர்ப்பு தீர்ப்பு கொடுத்தா ஜர்ஜ் ஐயாவுக்கு நன்றி
Rate this
இதே சாமானிய மனிதன் என்றால் இந்நேரம் தீர்ப்பு வழங்கி குற்றவாளிகளை கூண்டில் அடைத்திருப்பர்? ஆக, தமிழக மக்களை முன்னின்று காப்பாத்தும் தமிழக போலீஸ்சாரே கொலையாளியாக மாறும்போது, சட்டமும் அதற்கேற்றாற் போல் வளைந்து கொடுக்கிறது? பொதுவாக கோர்ட் வாய்தா போல கொலையாளிகள் தீர்ப்பும் இப்பவே மூன்று வாய்தா முடிந்து நான்காவது வாய்தாவுக்கு வந்திருக்கிறது? தொடை நடுங்கி மதுரை வீரன் ஆண்ட மதுரை நீதிமன்றம் இன்னும் இரண்டரை மணி நேரத்தில் உப்பு சப்பு இல்லாத ஓர் தீர்ப்பை அறிவித்து. கனவன் மகனை இழந்த குடும்பம் நெற்றில் பெரிய நாமத்தை போட்டுக்கொண்டு "கண்ணீர் சிந்தியப்படி வீட்டிக்கு செல்லவேண்டும்? 1. இறுதி கட்ட தீர்ப்பு சாதகமாக வந்தால் இறைவன் தீர்ப்பாகும். 2. இறுதி கட்ட தீர்ப்பு பாதமாக வந்தால் பண பலம் படை பலத்தால் வந்த தீர்ப்பாகும்?
Rate this
மேலும் வீடியோக்கள்
Advertisement
BREAKING சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு தண்டனை-முக்கிய அறிவிப்பு | sathankulam case | Madurai court
நாடே கவனிக்கும் சாத்தான்குளம் வழக்கு தண்டனை முக்கிய தகவல்! நாட்டை உலுக்கிய சாத்தன்குளம் கொடூர சம்பவத்தில் மதுரை கோர்ட் அதிரடி போலீஸ் கஸ்டடியில் தந்த
ஏப் 06, 2026
பொது
இது ஒரு நல்ல தீர்ப்பு தீர்ப்பு கொடுத்தா ஜர்ஜ் ஐயாவுக்கு நன்றி
Rate this
இதே சாமானிய மனிதன் என்றால் இந்நேரம் தீர்ப்பு வழங்கி குற்றவாளிகளை கூண்டில் அடைத்திருப்பர்? ஆக, தமிழக மக்களை முன்னின்று காப்பாத்தும் தமிழக போலீஸ்சாரே கொலையாளியாக மாறும்போது, சட்டமும் அதற்கேற்றாற் போல் வளைந்து கொடுக்கிறது? பொதுவாக கோர்ட் வாய்தா போல கொலையாளிகள் தீர்ப்பும் இப்பவே மூன்று வாய்தா முடிந்து நான்காவது வாய்தாவுக்கு வந்திருக்கிறது? தொடை நடுங்கி மதுரை வீரன் ஆண்ட மதுரை நீதிமன்றம் இன்னும் இரண்டரை மணி நேரத்தில் உப்பு சப்பு இல்லாத ஓர் தீர்ப்பை அறிவித்து. கனவன் மகனை இழந்த குடும்பம் நெற்றில் பெரிய நாமத்தை போட்டுக்கொண்டு "கண்ணீர் சிந்தியப்படி வீட்டிக்கு செல்லவேண்டும்? 1. இறுதி கட்ட தீர்ப்பு சாதகமாக வந்தால் இறைவன் தீர்ப்பாகும். 2. இறுதி கட்ட தீர்ப்பு பாதமாக வந்தால் பண பலம் படை பலத்தால் வந்த தீர்ப்பாகும்?
Rate this
இது ஒரு நல்ல தீர்ப்பு தீர்ப்பு கொடுத்தா ஜர்ஜ் ஐயாவுக்கு நன்றி
Rate this
இதே சாமானிய மனிதன் என்றால் இந்நேரம் தீர்ப்பு வழங்கி குற்றவாளிகளை கூண்டில் அடைத்திருப்பர்? ஆக, தமிழக மக்களை முன்னின்று காப்பாத்தும் தமிழக போலீஸ்சாரே கொலையாளியாக மாறும்போது, சட்டமும் அதற்கேற்றாற் போல் வளைந்து கொடுக்கிறது? பொதுவாக கோர்ட் வாய்தா போல கொலையாளிகள் தீர்ப்பும் இப்பவே மூன்று வாய்தா முடிந்து நான்காவது வாய்தாவுக்கு வந்திருக்கிறது? தொடை நடுங்கி மதுரை வீரன் ஆண்ட மதுரை நீதிமன்றம் இன்னும் இரண்டரை மணி நேரத்தில் உப்பு சப்பு இல்லாத ஓர் தீர்ப்பை அறிவித்து. கனவன் மகனை இழந்த குடும்பம் நெற்றில் பெரிய நாமத்தை போட்டுக்கொண்டு "கண்ணீர் சிந்தியப்படி வீட்டிக்கு செல்லவேண்டும்? 1. இறுதி கட்ட தீர்ப்பு சாதகமாக வந்தால் இறைவன் தீர்ப்பாகும். 2. இறுதி கட்ட தீர்ப்பு பாதமாக வந்தால் பண பலம் படை பலத்தால் வந்த தீர்ப்பாகும்?
Rate this
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















