/
தினமலர் டிவி
/
பொது
/
டாஸ்மாக் வழக்கு ED விசாரணைக்கு இடைக்கால தடை தொடர்கிறது | TASMAC Case | ED investigation
/
டாஸ்மாக் வழக்கு ED விசாரணைக்கு இடைக்கால தடை தொடர்கிறது | TASMAC Case | ED investigation
டாஸ்மாக் வழக்கு ED விசாரணைக்கு இடைக்கால தடை தொடர்கிறது | TASMAC Case | ED investigation
டாஸ்மாக்கில் 1,000 கோடி ஊழல் நடந்ததாக எழுந்த புகார் அடிப்படையில் சென்னை, விழுப்புரம் உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மற்றும் திரைத் துறையைச் சேர்த்தவர்களின் வீடு, அலுவலகங்களிலும் ரெய்டு தொடர்ந்தது. இதை எதிர்த்து, சென்
உச்சநீதிமன்றம் மாநில நீதிமன்றங்களின் உத்திரவை சார்ந்து நின்றால் மட்டுமே குற்றங்கள் குறையும். அதை விடுத்து உச்சநீதிமன்றம் போன வழக்குகள் அனைத்தையும் தடை செய்துகொண்டே இருந்தால் குற்றங்களை கண்டுபிடிக்கும் அதிகாரிக்கும் சலிப்பு தட்டிவிடும். குற்ற்றங்களும் குறையாது. முதலில் யார் லஞ்சம் வாங்கினாலும் தவறு என்ற மனோபாவம் வந்தால் மட்டுமே நாட்டிற்கு நல்லது. அந்த மனோபாவம் பள்ளி குழந்தைகளிடம் ஆரம்பிக்கவேண்டும் நீதிக்கதைகள் மூலம். பின்னர் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு அவசியம். தேர்வுதான் நல்லவர்களை கொண்ட சமுதாயம் உருவாக்கும் .
Rate this
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட தான் ஒரு படி மேல் என யார் ஆதிக்கம் செய்ய முயன்றாலும் அது ஜனநாயக அழிவின் துவக்கம். டாஸ்மாக்கில் ஊழலே இல்லை என்றால் யாரும் நம்பமாட்டார்கள்.
Rate this
உச்சநீதிமன்றம் மாநில நீதிமன்றங்களின் உத்திரவை சார்ந்து நின்றால் மட்டுமே குற்றங்கள் குறையும். அதை விடுத்து உச்சநீதிமன்றம் போன வழக்குகள் அனைத்தையும் தடை செய்துகொண்டே இருந்தால் குற்றங்களை கண்டுபிடிக்கும் அதிகாரிக்கும் சலிப்பு தட்டிவிடும். குற்ற்றங்களும் குறையாது. முதலில் யார் லஞ்சம் வாங்கினாலும் தவறு என்ற மனோபாவம் வந்தால் மட்டுமே நாட்டிற்கு நல்லது. அந்த மனோபாவம் பள்ளி குழந்தைகளிடம் ஆரம்பிக்கவேண்டும் நீதிக்கதைகள் மூலம். பின்னர் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு அவசியம். தேர்வுதான் நல்லவர்களை கொண்ட சமுதாயம் உருவாக்கும் .
Rate this
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட தான் ஒரு படி மேல் என யார் ஆதிக்கம் செய்ய முயன்றாலும் அது ஜனநாயக அழிவின் துவக்கம். டாஸ்மாக்கில் ஊழலே இல்லை என்றால் யாரும் நம்பமாட்டார்கள்.
Rate this
மேலும் வீடியோக்கள்
Advertisement
டாஸ்மாக் வழக்கு ED விசாரணைக்கு இடைக்கால தடை தொடர்கிறது | TASMAC Case | ED investigation
டாஸ்மாக்கில் 1,000 கோடி ஊழல் நடந்ததாக எழுந்த புகார் அடிப்படையில் சென்னை, விழுப்புரம் உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். ட
ஆக 19, 2025
பொது
உச்சநீதிமன்றம் மாநில நீதிமன்றங்களின் உத்திரவை சார்ந்து நின்றால் மட்டுமே குற்றங்கள் குறையும். அதை விடுத்து உச்சநீதிமன்றம் போன வழக்குகள் அனைத்தையும் தடை செய்துகொண்டே இருந்தால் குற்றங்களை கண்டுபிடிக்கும் அதிகாரிக்கும் சலிப்பு தட்டிவிடும். குற்ற்றங்களும் குறையாது. முதலில் யார் லஞ்சம் வாங்கினாலும் தவறு என்ற மனோபாவம் வந்தால் மட்டுமே நாட்டிற்கு நல்லது. அந்த மனோபாவம் பள்ளி குழந்தைகளிடம் ஆரம்பிக்கவேண்டும் நீதிக்கதைகள் மூலம். பின்னர் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு அவசியம். தேர்வுதான் நல்லவர்களை கொண்ட சமுதாயம் உருவாக்கும் .
Rate this
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட தான் ஒரு படி மேல் என யார் ஆதிக்கம் செய்ய முயன்றாலும் அது ஜனநாயக அழிவின் துவக்கம். டாஸ்மாக்கில் ஊழலே இல்லை என்றால் யாரும் நம்பமாட்டார்கள்.
Rate this
உச்சநீதிமன்றம் மாநில நீதிமன்றங்களின் உத்திரவை சார்ந்து நின்றால் மட்டுமே குற்றங்கள் குறையும். அதை விடுத்து உச்சநீதிமன்றம் போன வழக்குகள் அனைத்தையும் தடை செய்துகொண்டே இருந்தால் குற்றங்களை கண்டுபிடிக்கும் அதிகாரிக்கும் சலிப்பு தட்டிவிடும். குற்ற்றங்களும் குறையாது. முதலில் யார் லஞ்சம் வாங்கினாலும் தவறு என்ற மனோபாவம் வந்தால் மட்டுமே நாட்டிற்கு நல்லது. அந்த மனோபாவம் பள்ளி குழந்தைகளிடம் ஆரம்பிக்கவேண்டும் நீதிக்கதைகள் மூலம். பின்னர் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு அவசியம். தேர்வுதான் நல்லவர்களை கொண்ட சமுதாயம் உருவாக்கும் .
Rate this
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட தான் ஒரு படி மேல் என யார் ஆதிக்கம் செய்ய முயன்றாலும் அது ஜனநாயக அழிவின் துவக்கம். டாஸ்மாக்கில் ஊழலே இல்லை என்றால் யாரும் நம்பமாட்டார்கள்.
Rate this
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement