முருக பெருமானை மனமுருகி வேண்டிய பக்தர்கள் vadapalani temple| vadapalani murugan
சென்னை, வடபழனி ஆண்டவர் கோயிலில் ஆடி கிருத்திகை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து மனமுருகி வேண்டிக்கொண்டனர். பக்தர்கள் பூக்காவடி எடுத்தும், அலகு கு
மேலும் வீடியோக்கள்
Advertisement
முருக பெருமானை மனமுருகி வேண்டிய பக்தர்கள் vadapalani temple| vadapalani murugan
சென்னை, வடபழனி ஆண்டவர் கோயிலில் ஆடி கிருத்திகை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். அதிகாலை முதலே ஏரா
ஜூலை 29, 2024
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















