/
தினமலர் டிவி
/
பொது
/
காயமடைந்த ஏட்டுவிடம் நலம் விசாரித்த டிஐஜி, எஸ்பிக்கள்
/
காயமடைந்த ஏட்டுவிடம் நலம் விசாரித்த டிஐஜி, எஸ்பிக்கள்
காயமடைந்த ஏட்டுவிடம் நலம் விசாரித்த டிஐஜி எஸ்பிக்கள்
மதுரை உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியை சேர்ந்த காவலர் முத்துக்குமார். இரண்டு தினங்களுக்கு முன்பு சிந்துபட்டி டாஸ்மாக் கடை அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். நாவர்பட்டியை சேர்ந்த கஞ்சா வியாபாரி பொன்வண்ணனுக்கும், முத்துகுமாருக்கும் ஏற்பட்ட தகராறில், முத்துக்குமார் அடித்து கொல்லப்பட்டத
மேலும் வீடியோக்கள்
Advertisement
காயமடைந்த ஏட்டுவிடம் நலம் விசாரித்த டிஐஜி எஸ்பிக்கள்
மதுரை உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியை சேர்ந்த காவலர் முத்துக்குமார். இரண்டு தினங்களுக்கு முன்பு சிந்துபட்டி டாஸ்மாக் கடை அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
மார் 29, 2025
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement